Category: ஆன்மிகம்

நாளைய ஆடி அமாவாசை அன்று தர்ப்பணம் வழங்க உகந்த நேரம் எது தெரியுமா?

சென்னை நாளை ஆடி அமாவாசை தினம் என்பதால் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்க சரியான நேரம் எது என்பதை இங்குக் காண்போம். மாதா மாதம் அமாவாசை மற்றும் இறந்தவர்களின்…

மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர்  ஆலயம் மதுரை.

மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் ஆலயம் மதுரை. பிறக்க முக்தி திருவாரூர், இறக்க முக்தி காசி, நினைக்க முக்தி திருவண்ணாமலை தரிசிக்க முக்தி சிதம்பரம், ஆனால் மதுரை…

ஆடி பிரதோஷம்,  சனி பிரதோஷம்;

ஆடி பிரதோஷம், சனி பிரதோஷம்; ஆடி மாத பிரதோஷம் விசேஷம். அதிலும் சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் இன்னும் விசேஷம். இன்றைய தினம் 18ம் தேதி சனிபிரதோஷம். பிரதோஷ…

திருச்சிறுபுலியூர் ஸ்தலசயனப்பெருமாள் கோயில்.

திருச்சிறுபுலியூர் ஸ்தலசயனப்பெருமாள் கோயில். ஸ்ரீ திருமாமகள் தாயார் ஸமேத ஸ்ரீ க்ருபா சமுத்ர பெருமாள் {ஸ்ரீ தலசயன பெருமாள், ஸ்ரீ அருள்மாகடல்} கோவில், திருச்சிறுபுலியூர் திவ்யதேசம், திருவாரூர்…

ஆடி வெள்ளிக்கிழமை விரத பலன்கள்

ஆடி வெள்ளிக்கிழமை விரத பலன்கள் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளுக்குத் தனிச் சிறப்பு உண்டு. வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் விரதம் இருந்து வீடுகளிலும் கோயில்களிலும் சிறப்புப் பூஜைகள் செய்வார்கள்.…

ஆடி வெள்ளி அன்று அம்மனை வழிபடுவது எப்படி?

ஆடி வெள்ளி அன்று அம்மனை வழிபடுவது எப்படி? ஆடி மாதம் என்றாலே அம்மனுக்குச் சிறப்பான மாதம். ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் ஆலயங்களில் திருவிழாக்கள் களைக்…

இன்று முதல் ஆடி மாதம் 

இன்று முதல் ஆடி மாதம் தேவர்களின் பகல் பொழுது முடிந்துவிட்டது. நாளை முதல் தேவர்களின் இரவுப்பொழுதான தக்ஷிணாயன புண்ய காலம் ஆரம்பிக்கப் போகிறது. அதனை முன்னிட்டு பித்ருகாரகனான…

திருச்சிற்றம்பலம்! எனக் கூறுவதால் என்ன பயன்?

திருச்சிற்றம்பலம்! எனக் கூறுவதால் என்ன பயன்? தெரிந்து கொள்ளுங்கள்! இரு சிவனடியார்கள் சந்தித்துக் கொண்டால் திருச்சிற்றம்பலம் எனச் சொல்லிவிட்டே பேசத் தொடங்குவர். சித்+அம்பலம் = சித்தம்பலம் என்பதே…

குலதெய்வ வழிபாடு பற்றிய 51 குறிப்புகள் 

குலதெய்வ வழிபாடு பற்றிய 51 குறிப்புகள் பூர்வீக ஊரில் இருப்பவர்களுக்குக் குல தெய்வத்தை வழிபட எந்த சிக்கலும் இருக்காது. ஆனால் ஊரை விட்டு வெளியேறி நகரங்களில் குடியேறி…

தினமும் ஆறு மணி நேரம் மட்டுமே கண்களுக்குத் தெரியும் சிவன் கோவில்

தினமும் ஆறு மணி நேரம் மட்டுமே கண்களுக்குத் தெரியும் சிவன் கோவில் தினமும் ஆறு மணி நேரம் மட்டுமே கண்களுக்குத் தெரியும் அதிசய, அற்புதமான சிவன் கோவில்…