Category: ஆன்மிகம்

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 9

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய, தூமங் கமழத் துயிலணைமேல் கண்வளரும் மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்; மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான் ஊமையோ? அன்றிச் செவிடோ அனந்தலோ?…

நபிகள்நாயகம் (ஸல்) நல்லுரைகள்!

ஆண்டவனுடைய படைப்புகளையும் தன்னுடைய மக்களையும் எவன் நேசிக்கவில்லையோ அவனை ஆண்டவனும் நேசிக்க மாட்டான். முகமலர்ச்சி யோடு இருப்பவரையும், இனிய மொழி பேசுவோரையும் இறைவன் விரும்புகிறான். உடல் நலமே…

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 8

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு…

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 6

புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ? பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு, கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி, வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை, உள்ளத்துக்…

இன்று: 3: குரு கோவிந்த் சிங் பிறந்தநாள்

சீக்கிய மதத்தவரின் பதினொரு குருக்களில் பத்தாவது குருவும் அவர்களது இறுதி மனித குருவுமான குரு கோவிந்த் சிங், 16662ம் ஆண்டு இதே நாளில் பிறந்தார். இவர் அரபி,…

இன்று: 1: அன்னை சாரதா தேவி பிறந்ததினம்

கல்கத்தாவில் ஜெயராம்பாடி என்ற கிராமத்தில் 1853 ஆண்டு இதே நாளில், ராமசந்திர முகர்ஜிக்கும் சியாமா சுந்தரி தேவிக்கும் முதல் குழந்தையாகப் பிறந்தவர் சாரதாதேவி. பள்ளி சென்று படித்ததில்லை…

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 5

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை, தூய பெருநீர் யமுனைத் துறைவனை, ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை, தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை, தூயோம்ஆய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது…

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 4

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகர்ந்து கொடார்த்தேறி ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில் ஆழிபோல் மின்னி வலம்புரிபோல்…

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 3

புனிதமான மார்கழி திங்கள் மூன்றாம் நாளான இன்று திருப்பாவையின் மூன்றாம் பாடலை மனமுருகி வாசிப்போம்.. ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால்,…

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 2

புனிதமான மார்கழி திங்கள் முதல் நாளாம் நேற்று திருப்பாவையின் முதல் பாடலை வாசித்தோம். இன்று, இரண்டாம் பாடல்.. “வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச் செய்யுங் கிரிசைகள் கேளீரோ!…