Category: ஆன்மிகம்

தமிழ் நாட்டில் உள்ள 216 சிவாலயங்கள் !

216 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளனர்: எண் – கோயில் – இருப்பிடம் – போன் சென்னை மாவட்டம் 01.திருவலிதாயம் திருவல்லீஸ்வரர்-பாடி-044-2654 0706. 02.…

கோவிலில் செய்ய கூடாத சில செயல்கள் – படித்தபிறகு பகிரவும்

1.கோவிலில் தூங்க கூடாது .. 2.தலையில் துணி ,தொப்பி அணியகூடாது … 3.கொடிமரம் ,நந்தி,பலிபீடம் ,இவைகளின் நிழல்களை மிதிக்க கூடாது .. 4.விளக்கு இல்லாமல் (எரியாத பொழுது…

போப் காட்டிய மதநல்லிணக்கம் : முஸ்லிம் அகதிகளுக்குப் பாத பூஜை

2016,மார்ச்,24, புனித வியாழனன்று, முஸ்லீம், இந்து, கத்தோலிக்க அகதிகளின் கால்களை கழுவிய போப் ப்ரான்சிஸ், ‘நாங்கள் சகோதரர்கள்” என்கிற அழுத்தமான செய்தியை உலகிற்கு செப்பியுள்ளார். வருடாவருடம் புனிதவெள்ளிக்கு…

இன்று பங்குனி உத்திரம்: அறுபடை வீடுகளில் அலோமோதும் பக்தர்கள் கூட்டம்

பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு பழனி, சுவாமிமலை, திருத்தணி, திருப்பரங்குன்றம், உள்ளிட்ட முருகக் கடவுளின் அறுபடை வீடுகளில் பக்தர்கள் பெருந்திரளாக குவிந்து வருகிறார்கள். பழனியின் பிரசித்தி பெற்ற…

“அர்த்தமுள்ள இந்து மதம் ” அரும்பி மலர்ந்த கதை:   கண்ணதாசனை மாற்றிய காஞ்சிப் பெரியவர்! 

சாண்டோ சின்னப்ப தேவரும் கண்ணதாசனும் ஒரு படப்பிடிப்பு சம்பந்தமாக காரில் போய்க் கொண்டிருந்தபோது மிக மோசமான விபத்து ஏற்பட்டது. அதில் சின்னப்பா தேவருக்கு அவ்வளவாகக் காயம் இல்லை.…

பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன?

சிவமயம் சிவாயநம! பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன? அதன் சிறப்பு தெரியுமா ? என்பதைப் பற்றிப் பார்ப்போம் சூரியன் உதித்தெழுவதற்குநாற்பத்தெட்டு நிமிடங்களுக்கு (விடியற் காலை 4.30 மணி…

தானமா தர்மமா – எது சிறந்தது?

மகாபாரதத்தில் உடலைப் பிரிந்த கர்ணனின் உயிரானது தன் தந்தை சூரிய தேவனுடன் பரம்பொருள் ஈசனை வணங்கி மகிழ்ந்து சுவர்க்க பேறு பெற்றது. சூரிய தேவனுக்கோ மனதில் மிகப்…

ஐந்து மகாமகம் கண்ட அனுபவங்கள்: முனைவர். ஜம்புலிங்கம்

கடந்த 22ம் தேதி, குடந்தை மகாமக திருவிழா கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது. இப்போதும் தினம் தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகாமக குளத்தில் புனித நீராடி வருகிறார்கள். இந்த…

பாபாவிற்கு பிடித்த 7 வகையான காணிக்கைகள்

ஷீரடி சாய்பாபா பக்தர்கள் உலகெங்கிலும் அதிக அளவில் இருக்கிறார்கள். காரணம்? பாபாவிடம் வேண்டும் பிரார்த்தனை விரைவில் நிறைவேறும் என்று அனைவரும் நம்புகிறார்கள். பாபா என்றவுடனே மக்களுக்கு தோன்றுவது…

தெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன்?

எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள். மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட…