Category: ஆன்மிகம்

மகா சிவராத்திரி நாளில் ஏன் அன்னதானம் செய்யக்கூடாது?

மகா சிவராத்திரி நாளில் ஏன் அன்னதானம் செய்யக்கூடாது? மகா சிவராத்திரி நாளன்று, ஒரு பக்கம் கோவிலுக்குள்ளே சிவபெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் போதே, மறுபக்கம் கோவிலுக்கு வெளியேயும்,…

மஹா சிவராத்திரி வழிபாட்டில் முக்கியமான ஆறு அம்சங்கள் என்னென்ன தெரியுமா?

மஹா சிவராத்திரி வழிபாட்டில் முக்கியமான ஆறு அம்சங்கள் என்னென்ன தெரியுமா? மஹா சிவராத்திரி வழிபாட்டில் முக்கியமான ஆறு அம்சங்கள் ! சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல் வேண்டும். இது…

தினமும் காலையில் சொல்ல வேண்டிய விநாயகர் மந்திரம்!

தினமும் காலையில் சொல்ல வேண்டிய விநாயகர் மந்திரம்! தினமும் காலையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள விநாயகரின் அற்புதமான இந்த மந்திரத்தை 11 முறை சொல்லுங்கள். திருஷ்டியெல்லாம் கழியும். திருப்பங்களும்…

ஸ்ரீலக்ஷ்மி நரசிம்ம நவநீதகிருஷ்ணன் கோயில், நங்கநல்லூர், சென்னை

ஸ்ரீலக்ஷ்மி நரசிம்ம நவநீதகிருஷ்ணன் கோயில், நங்கநல்லூர், சென்னை * பழவந்தாங்கல் ரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ளது. நங்கநல்லூர், மூவரசம்பேட்டை செல்லும் பேருந்துகளில் செல்லலாம். *…

நேற்று திருச்சி சமயபுரம் கோவிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது

திருச்சி சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று பூச்சொரிதல் விழா தொடங்கியது. திருச்சி அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும்.…

மரங்களும் அதன் தெய்வீக சக்திகளும்

மரங்களும் அதன் தெய்வீக சக்திகளும் ஒவ்வொரு மரங்கள் மற்றும் தாவரங்களுக்கு உள்ள தெய்வீக சக்திகள் குறித்து இங்கு காண்போம் துளசி துளசி விஷ்ணுவின் அம்சமாகும். துளசியின் இன்னொரு…

இரும்பை அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில்

இரும்பை அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில் சிவாய நம என்றிருப்பவர்களுக்கு அபாயம் ஒரு நாளுமில்லை என்பது தமிழ் சித்தாந்தம் ஆகும். எந்நேரமும் சிவ சிந்தனையிலேயே இருப்பவர்களைத் தான் சித்தர்கள்…

திருநாகை சௌந்தர்யராஜன் திருக்கோயில்

திருநாகை சௌந்தர்யராஜன் திருக்கோயில் திருநாகை சௌந்தர்யராஜன் திருக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள 108 வைணவத் திருத்தலங்களில் 19வது திவ்யதேசம். ஆகும். தலவரலாறு நான்கு யுகங்களிலும் வழிபடப்படும் தலம்.…

இந்தியாவின் மிகப் பெரிய தங்க விமானம் உள்ள கோவில் எங்குள்ளது தெரியுமா?

திருவில்லிபுத்தூர் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இந்தியாவில் மிகப் பெரிய தங்க விமானம் அமைக்கப்பட்டுள்ளது. 108 வைணவத் திருத்தலங்களில் மிகவும் முக்கியமானவற்றில் விருதுநகர் மாவட்டம் திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலும்…

கந்த சஷ்டி கவசம் பிறந்த தலம் சென்னிமலை

கந்த சஷ்டி கவசம் பிறந்த தலம் சென்னிமலை வேறுபெயர்: சிரகிரி – சென்னி-சிரம், மலை-கிரி சென்னிமலை தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி…