கந்தசஷ்டி கவச மகிமை
கந்தசஷ்டி கவச மகிமை தினமும்கந்தசஷ்டி கவசம்_படித்தால் : 🌺🌿சஷ்டி கவசம் படித்தால் வறுமை ஓடிவிடும், நவகிரகங்களும் நமக்குத் துணை இருப்பார்கள். 🌺🌿 சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள்.…
கந்தசஷ்டி கவச மகிமை தினமும்கந்தசஷ்டி கவசம்_படித்தால் : 🌺🌿சஷ்டி கவசம் படித்தால் வறுமை ஓடிவிடும், நவகிரகங்களும் நமக்குத் துணை இருப்பார்கள். 🌺🌿 சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள்.…
நாளை சரஸ்வதி பூஜை செய்ய நல்ல நேரம் சரஸ்வதி பூஜை என்பது கல்வி, கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் போன்றவை வேண்டி கலைமகளைப் பிரார்த்திக்கும் திருநாள் ஆகும்…
அருள்மிகு உலகளந்த பெருமாள் கோவில், காஞ்சிபுரம் காஞ்சி உலகளந்த பெருமாள் கோவில், காஞ்சிபுரத்தில் இந்துக் கடவுள் திருமாலிற்காக அமைந்துள்ள ஓர் கோவிலாகும். உலகளந்த பெருமாளின் வடிவமாகத் திருவுரு…
சென்னை: நவராத்திரி விழாவையொட்டி, சென்னை கயல்ஸ் அகாடமி மற்றும் கிளாசிக்கல் ஆர்ட்ஸ் பவுண்டேசன் கோவை இணைந்து, 3 நாட்கள் நவராத்திரி நடனத்திருவிழாவை விமரிசையாக நடத்தியது. நாடு முழுவதும்…
குஜராத்தில் உள்ள அம்பாஜி திருக்கோயில்! இந்தியாவின் புகழ்பெற்ற 12 சக்தித் தலங்களில் ஒன்று குஜராத் மாநிலத்தில் உள்ள அம்பாஜி என்றழைக்கப்படும் அம்பா பவானி திருக்கோயிலாகும். மிகப் பழமைவாய்ந்த…
நெட்டிசன் வாட்ஸ்அப் பதிவு… நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும். நவராத்திரி பற்றிய சிறு குறிப்புகளை அறிந்து கொள்ளலாம். சோழர் காலத்தில்…
கதிர்காமம் கோயில், இலங்கை கதிர்காமம் கோயில் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற புனித பாதயாத்திரை தலம் ஆகும். இலங்கையின் உள்ள சமயத் தலங்களில் ஒன்றான இது தமிழர்கள்,…
ஜெர்மனி காமாக்ஷி அம்பாள் ஆலயம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயம் ஜெர்மனியின் ஹம் நகரில் அமைந்துள்ளது. கடந்த 2002ம் ஆண்டு 7ம் மாதம் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்ற…
மதுரை: அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் நவராத்திரி திருவிழா தொடங்கி உள்ளது. இதையொட்டி முதல்நாளான நேற்று (7ந்தேதி) அன்னை மீனாட்சி இராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.…
மேஷம் தடைகள் அகலும். துன்பம் வருவது போல் இருக்குமே தவிர, ஆனால் வராது. மனதில் ஏதேனும் கவலை, பயம் ஏற்பட்டால் அது அவசியமற்ற ஒரு கற்பனையாகவே இருக்கும்.…