Category: ஆன்மிகம்

வார ராசிபலன்: 10.12.2021 முதல் 16.12.2021 வரை! வேதா கோபாலன்

மேஷம் செய்யும் தொழில் மூலம் லாபமும் பண வரவும் அதிகரிக்கும் வங்கியில் சேமிப்பு கூடும். கூடவே சுப செலவுகள் துணையாக வரும். ஃபாரின்ல உள்ளவர்களுக்கு சிக்கல்கள் நீங்கி…

தஞ்சாவூர் புன்னை நல்லூர் மாரியம்மன் திருக்கோயில்!

தஞ்சாவூர் புன்னை நல்லூர் மாரியம்மன் திருக்கோயில்! சோழர்கள் தஞ்சையில் ஆட்சி செய்த போது எட்டுத் திசைகளிலும் அஷ்ட தேவி சக்திகளை ஆவாஹணம் செய்து வைத்தார்கள் அதில் தஞ்சைக்குக்…

மக்களின் மனம் மயக்கும் ஸ்ரீ மாயக்கூத்தன் ஆலயம்.

மக்களின் மனம் மயக்கும் ஸ்ரீ மாயக்கூத்தன் ஆலயம். நவதிருப்பதிகளில் ஒன்றான அருள்மிகு மாயக்கூத்தர் சுவாமி திருக்கோயில் ஆகும். இத்திருக்கோயில் நவதிருப்பதிகளில் நான்காவது தலமாகவும் சனிபகவானின் தலமாகவும் நூற்றியெட்டுதிவ்யதேசங்களில்…

கொட்டும் மழையில் சபரிமலையில் 3 மணி நேரத்தில் 10000 பக்தர்கள் தரிசனம்

சபரிமலை கனமழை பெய்து வரும் நிலையிலும் சபரிமலையில் 3 மணி நேரத்தில் 10000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். நவம்பர் 15 ஆம் தேதி சபரிமலை கோவில்…

டிசம்பர் 17 முதல் திருப்பதியில் ஆண்டால் திருப்பாவை சேவை தொடக்கம்

திருப்பதி வரும் 17 ஆம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டாள் திருப்பாவை சேவை தொடங்க உள்ளது. கடந்த 3 நாட்களாக ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின்…

வாராகி அம்மன்

வாராகி அம்மன் எதிரிகளை அழிப்பவள். செய்வினை, கண்திருஷ்டி இவற்றை போக்குபவள். பயத்தினை போக்குபவள். வெற்றியைத் தருபவள். எல்லா நலன்களையும் தருபவள். சோழனின் வெற்றி தெய்வம் இவளே. இவளை…

வைகுண்டநாதர் கோவில், ஸ்ரீ வைகுண்டம்

வைகுண்டநாதர் கோவில், ஸ்ரீ வைகுண்டம் வைகுண்டநாதர் கோவில், 108 திவ்ய தேசங்களுள் ஒன்று. இத்தலம் நவதிருப்பதிகளில் ஒன்றாகவும் உள்ளது. 12 ஆழ்வார்களால் பாடப்பெற்ற நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியாகக்…

ஓரகடம் ஸ்ரீவாடாமல்லீஸ்வரர்

ஓரகடம் ஸ்ரீவாடாமல்லீஸ்வரர் திருக்கழுக்குன்றம் -ஒரகடம் சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கே சிறியதொரு மலையின் மீது கோயில் கொண்டு, அருளும் பொருளும் அள்ளித் தருகிறார் ஸ்ரீவாடாமல்லீஸ்வரர்.…

தீர்த்தபாலீஸ்வரர் ஆலயம் திருவல்லிக்கேணி, சென்னை.

தீர்த்தபாலீஸ்வரர் ஆலயம் திருவல்லிக்கேணி, சென்னை. சப்த சிவாலயங்களில் இந்தக் கோயில் இரண்டாவதாக வழிபட வேண்டிய கோயிலாகும். மயிலாப்பூரில் இருந்து திருவல்லிக்கேணி செல்லும் வழியில் நடேசன் சாலையில் தீர்த்தபாலீஸ்வரர்…

அய்யப்பனுக்கு இருமுடி கட்டும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தேங்காயில் நெய் ஊற்றிய அமைச்சர் மஸ்தான் – வீடியோ

சென்னை: சபரிமலை அய்யப்பனுக்கு இருமுடி கட்டும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, பக்தர்கள் கோவிலுக்கு எடுத்துச்செல்லும் தேங்காயில் அமைச்சர் மஸ்தான் நெய் ஊற்றிய காட்சி தொடர்பான வீடியோ வைரலாகி…