Category: ஆன்மிகம்

வைகுண்ட ஏகாதசி : ஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

திருச்சி இன்று 19 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் கார்த்திகை மாத வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு ஸ்ரீரங்கம் கோவிலில் நடந்துள்ளது. பூலோக வைகுண்டம்…

திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோயில்

திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோயில் திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோயில் (Sri Sowmya Narayana Perumal Thirukovil), தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தின், திருப்பத்தூர் வருவாய்…

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு…

ஸ்ரீரங்கம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பூலோகம் வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நாளை அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள்…

சோளிங்கர் லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயிலில் ரூ.11 கோடி மதிப்பீட்டில் அடிப்படை வசதிகள்!அடிக்கல் நாட்டினார் அமைச்சர் சேகர்பாபு…

சென்னை: அரக்கோணம் அடுத்த சோளிங்கர் லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயிலில் ரூ.11 கோடி மதிப்பீட்டில் அடிப்படை வசதிகள் அமைப்ப தற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெற்றது. தமிழக…

இனி சபரிமலை கோவில் பிரசாதத்தை அஞ்சல் மூலம் பெறலாம்

சபரிமலை சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதத்தை இனி பக்தர்கள் அஞ்சல் மூலம் பெறலாம் உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் திருவாங்கூர் தேவசம் வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது.…

தேவப்பிரயாகை ரகுநாத் மந்திர்

தேவப்பிரயாகை ரகுநாத் மந்திர் தேவப்பிரயாகை அல்லது திருக்கண்டமென்னும் கடிநகர் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். பெரியாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் உத்தரகாண்ட் மாநிலத்தில் தெக்ரி கார்வால்…

உத்தரகாண்ட்  பத்ரிநாத் கோயில்

உத்தரகாண்ட் பத்ரிநாத் கோயில் பத்ரிநாத் கோவிலில் மூலவராகக் காட்சிதரும் பத்ரிநாராயணர் கருப்பு நிற சாளக்கிராமத்தினால் ஆனவர். பெருமாளின் சிறப்புப் பெற்ற 108 திவ்யா தேசங்களில் 99வது திவ்யா…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் 10நாட்கள் ஆருத்ரா விழா!  இன்று கொடியேறியது…

கடலூர்: புகழ்மிக்க சிதம்பரம் நடராஜர் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் மார்கழி ஆருத்ரா விழாவின் தொடக்கமாக இன்று கொடியேற்ற நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. வேதமந்திரங்கள் ஓத,…

ஜனவரி 23 – வடபழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம்

சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோயில் கும்பாபிஷேகம் 2022 ம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ம் தேதி நடைபெறும் என்று இந்துசமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்…

சபரிமலையில் கூடுதல் தளர்வுகள்! தேவசம் போர்டு அறிவிப்பு

பம்பா: சபரிமலையில் பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதை தொடர்ந்து கூடுதல் தளர்வுகளை தேவஸ்தானம் போர்டு அறிவித்துள்ளது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்…