Category: ஆன்மிகம்

மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா..?

மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா..? தினசரி காலண்டரில் மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் என்று போட்டிருக்கிறார்களே, அப்படியென்றால் என்ன தெரியுமா…? மேல்நோக்கு…

மாசி மாத பூஜைக்காக வருகிற 12ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு! தேவஸ்தானம் அறிவிப்பு

திருவனந்தபுரம்: மாசி மாத பூஜைக்காக வருகிற 12ம் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படும் என கேரள தேவசம் போர்டு அறிவித்து உள்ளது. மண்டல பூஜை…

நவபாஷாண பெருமாள் விருதுநகர்,சிவகாசி

நவபாஷாண பெருமாள் விருதுநகர்,சிவகாசி தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் நவபாஷாண சிலை வழிபாடு என்றால் முதலில் நம் மனதில் உதயமாவது பழநி முருகன். இங்குள்ள தண்டாயுதபாணி என்னும் முருகன்…

கதவே இல்லாத கண்ணன் கோவில் எங்கு உள்ளது தெரியுமா?

கதவே இல்லாத கண்ணன் கோவில் எங்கு உள்ளது தெரியுமா? கர்நாடக மாநிலம் உடுப்பி கிருஷ்ணன் கோவிலில், குழந்தை வடிவில் கண்ணன் காட்சி தருகிறார். வலது கையில் தயிர்…

மாசித்திருவிழா: 2ஆண்டுகளுக்கு பிறகு அரோகரா முழக்கத்துடன் திருச்செந்தூர் முருகன் கோவிலில் கொடியேற்றம் – வீடியோ

திருச்செந்தூர்: மாசித்திருவிழாவையொட்டி, அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று காலை கொடியேற்றப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்களை அனுமதிக்காத நிலையில்,…

இன்று (7-2-2022) செல்வம் தரும் சிவ பெயர்ச்சி!

இன்று (7-2-2022) செல்வம் தரும் சிவ பெயர்ச்சி! சனிப்பெயர்ச்சி ,குருப் பெயர்ச்சி , ராகு கேது பெயர்ச்சி கேள்விப்பட்டிருப்பீர்கள்! சிவ பெயர்ச்சி கேள்விப்பட்டுள்ளீர்கள்? ஆம் சிவன் ஆலகால…

இன்று திருச்செந்தூரில் கொடியேற்றத்துடன் மாசித் திருவிழா தொடக்கம்

திருச்செந்தூர் இன்று திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் மாசித் திருவிழா தொடங்கி உள்ளது, ஆறுபடை வீடுகள் கொண்ட முருகப் பெருமானுக்குத் திருச்செந்தூர் 2ஆம் படைவீடு ஆகும். இங்குள்ள…

வரும் 12 ஆம் தேதி மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

சபரிமலை வரும் 12 ஆம் தேதி அன்று மாசி மாத பூஜைகளுக்காகச் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதப் பிறப்பின்போது சபரிமலை…

திருவாமாத்தூர் அபிராமேசுவரர் கோயில்

திருவாமாத்தூர் அபிராமேசுவரர் கோயில் திருவாமாத்தூர் அபிராமேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரது தேவாரப் பாடலும் அருணகிரிநாதரின் திருப்புகழும் பெற்றது.…

2மகன் 2மகள்களுடன் குடும்பத்தோடு ஜெயின் துறவிகளாக மாறிய கோடீஸ்வரர் தம்பதி… நெகிழ்ச்சி சம்பவம்…

ராய்ப்பூர்: இரண்டு மகன், இரண்டு மகள் மற்றும் தம்பதிகள் 2 பேர் என கோடீஸ்வரர் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மொத்தமாக துறவிகளாக மாறிய நிகழ்வு ஆச்சரியத்தையும்,…