Category: ஆன்மிகம்

சிவபுரி உச்சிநாதர் கோயில்

அருள்மிகு உச்சிநாதர் திருக்கோயில் கடலூர் மாவட்டத்தில் இருக்கும் சிவபுரி என்கிற ஊரில் அமைந்துள்ளது. பாரத நாடு இறைவன் மற்றும் இறை அன்பர்கள் நடமாடும் பூமி. எண்ணற்ற ஆன்மீக…

உலகிலேயே உயரமான முத்துமலை முருகனுக்கு ஹெலிகாப்டர் மலர்தூவ கோலாகலமாக நடைபெற்றது கும்பாபிஷேகம் – வீடியோ

சேலம்: உலகிலேயே உயரமான முத்துமலை முருகனுக்கு இன்று ஹெலிகாப்டர் மலர்தூவ கோலாகலமாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா என கோஷம் எழுப்ப 146 அடி கொண்ட…

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பூஜை, பிரசாதங்களின் விலை கடும் உயர்வு…. விவரம்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசாதம் மற்றும் பூஜைகளுக்கான கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இது வரும் 10ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில்…

நெல்லை டவுன் கரியமாணிக்கப் பெருமாள் கோவில் பங்குனி பிரம்மோற்சவ தேரோட்டம்

திருநெல்வேலி: நெல்லை டவுன் கரியமாணிக்கப் பெருமாள் கோவில் பங்குனி பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலின் பின்புறத்தில் அமைந்துள்ளது, கரியமாணிக்க பெருமாள் கோவில். இக்கோவிலில்…

2ஆண்டுகளுக்கு பிறகு ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது – வீடியோ…

மதுரை: 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக இன்று காலை தொடங்கியது. சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மாநகரமே விழாக்கோலம்…

சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்

மதுரை: சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 12 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சித்திரை திருவிழாவை முன்னிட்டு அம்மன் சன்னதியில் மலர்களால்…

வடபழநி கோவிலில் வழங்கப்படும் பிரசாதம் மிகவும் தரமானது: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: வடபழநி கோவிலில் வழங்கப்படும் பிரசாதம் மிகவும் தரமானது என்று ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வடபழநி ஆண்டவர்…

2ஆண்டுகளுக்கு பிறகு விழாக்கோலம் பூண்ட மதுரை! சித்திரை திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்…

மதுரை: உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை திருவிழா நடைபெற உள்ளதால், மதுரை மாநகரமே விழாக்கோலம்…

திருச்செந்தூரில் திடீரென கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் அச்சம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடல் நீர் உள்வாங்கியதால் பக்தர்கள் அச்சமடைந்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் அமாவாசையன்று 100 அடி தூரம் கடல்…

ஏப்ரல் 6ல் உலகில் உயரமான முருகன் சிலை சேலத்தில் திறப்பு

சேலம்: ஏப்ரல் 6ல் உலகில் உயரமான முருகன் சிலை சேலத்தில் திறக்கப்பட உள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உலகிலேயே மிக உயரமான (146 அடி) முருகன்…