திருவைகாவூர் வில்வவனேசுவரர் கோயில்
திருவைகாவூர் வில்வவனேசுவரர் கோயில் கோயில்களின் மாநகரான கும்பகோணத்திலிருந்து கிட்டத்தட்ட 15 கிமீ தொலைவில் உள்ள கிராமம் திருவைகாவூர். இது பாபநாசம் வட்டத்துக்குள் இருக்கும் ஒரு நதியோரத்து கிராமம்.…
திருவைகாவூர் வில்வவனேசுவரர் கோயில் கோயில்களின் மாநகரான கும்பகோணத்திலிருந்து கிட்டத்தட்ட 15 கிமீ தொலைவில் உள்ள கிராமம் திருவைகாவூர். இது பாபநாசம் வட்டத்துக்குள் இருக்கும் ஒரு நதியோரத்து கிராமம்.…
காஞ்சிபுரம் வரும் திங்கள் அன்று காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ காமாட்சி அம்மனுக்கு ரூ 5 கோடி மதிப்பிலான நவரத்தின கற்கள் பதித்த நகைகள் சாற்றப்பட உள்ளன. இந்தியாவில்…
திருவாரூர்: பங்குனிஉத்திர பெருவிழா திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் இன்று ஆழித்தேரோட்டம் நடைபெற்று வருகிறது. பக்தர்களின் ‘தியாகேசா ஆரூரா’ கோஷத்துடன் ஆழித்தேர் ஆடி அசைந்து வருகிறது. இந்த…
திருவண்ணாமலை: கொரோனா தொற்று காரணமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்து வந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாதம் திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலத்துக்கு…
சென்னை: பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனித் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்று வருகிறது. காலை 7.30 மணி அளவில் தொடங்கிய திருத்தேர், 4…
தேவி கன்னியாகுமரி அம்மன் கோவில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற கோவிலாகும். இங்குள்ள குமரி அம்மன் “ஸ்ரீ பகவதி அம்மன்” “துர்கா தேவி” எனவும்…
சென்னை: சென்னையின் பிரபலமான மயிலாப்பூர் கபாலீஸ்வரா் கோயிலின பங்குனித் திருவிழாவையொட்டி நாளை தோ் திருவிழாவும், நாளை மறுதினம் அறுபத்து மூவர் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. இதையொட்டி,…
சென்னை: மயிலை கபாலீஸ்வரர் பங்குனி பெருவிழாவையொட்டி தேரோட்டம், 63நாயன்மார்கள் விழா நடைபெறும் 15 மற்றும் 16ந்தேதி மயிலை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. மேலும், தேவைப்படும் நேரங்களில்…
அருள்மிகு தர்மசாஸ்தா திருக்கோயில்…!! கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் கரமனை என்னும் ஊரில் அருள்மிகு தர்மசாஸ்தா திருக்கோயில் அமைந்துள்ளது. கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து சுமார் 8 கி.மீ…
மேஷம் வாக்கு தவறாதவர்னு நீங்க பேரெடுப்பீங்க. வருமானம் இன்கிரீஸ் ஆவுங்க. வருங்காலம் பற்றிப் போட்டீருந்த பிளான்ஸ் மெல்ல மெல்ல நிறைவேற ஆரம்பிக்கும். கௌரவப் பொறுப்பெல்லாம் ஒங்களைத் தேடி…