Category: ஆன்மிகம்

மகா மாரியம்மன் திருக்கோயில், வலங்கைமான்

மகா மாரியம்மன் திருக்கோயில், திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் என்ற ஊரில் அமைந்துள்ளது. இந்த வலங்கைமான் மாரியம்மன் கோவில் சோழர்களால் கட்டப்பட்ட கோயில் ஆகும். இக்கோயிலில் பக்தர்கள் அவர்களது…

ஓணம் பண்டிகையையொட்டி சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு…

திருவனந்தபுரம்: கேரளாவின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகையை முன்னிட்டு நாளை (செப்டம்பர் 6ஆம் தேதி) மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும் என…

அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில், திருப்புகலூர்

அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில், நாகப்பட்டினம் மாவட்டம், திருப்புகலூரில் அமைந்துள்ளது. அக்கினிபுரீசுவரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 75ஆவது சிவத்தலமாகும். இத்தலத்தின்…

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில்

அருள்மிகு ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில், தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஆழ்வார் திருநகரி என்ற பெருமை மிகு ஊருக்கு தன்பொருநல், ஆதிசேத்ரம், குருகாசேத்ரம், திருக்குருகூர் என பல்வேறு பெயர்கள்…

ஆயுள் விருத்தி தரும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்

ஸ்ரீஅபிராமி அம்மன் சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் திருக்கடவூரில் அமையப்பெற்றுள்ளது. இத்திருக்கோயில் தருமபுரம் ஆதீன நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இத்தலத்தில் சிவபெருமான் அஷ்ட வீரட்டாணத்தில் எட்டாவது…

திருப்பதி ஏழுமலையான் கோவில் புரட்டாசி பிரமோற்சவம்: 150 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு ஏற்பாடு..!

சென்னை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற உள்ள புரட்டாசி பிரமோற்சவத்தை முன்னிட்டு, 150 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு…

வார ராசிபலன்: 2.9.2022 முதல் 8.9.2022 வரை! வேதாகோபாலன்

மேஷம் நல்ல முயற்சிகள் கட்டாயம் நல்ல பலன் கொடுக்கும் வெளிநாடு சம்பந்தப்பட்ட முயற்சிகள் பலன் தரும். ஆனால் அதற்காக நிறைய முயற்சிகளும் அலைச்சலும் இருக்கும். அதனால் என்ன..…

அருள்மிகு எமனேஸ்வரமுடையார் திருக்கோயில்

அருள்மிகு எமனேஸ்வரமுடையார் திருக்கோயில், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அமைந்தள்ளது. திருக்கடையூரில் எமனை சம்ஹாரம் செய்த “கால சம்ஹாரமூர்த்தி’யாக அருளும் சிவன், இத்தலத்தில் “அனுக்கிரமூர்த்தி’யாக இந்திர விமானத்தின் கீழ்…

அருஞ்சுனை காத்த அய்யனார் திருக்கோவில்

திருநெல்வேலி – திருச்செந்தூர் சாலையில் சுமார் 48 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அம்மன்புரம் என்னும் ஊரில் இருந்து, தெற்கே பிரிந்து செல்லும் சாலையில் செல்லும் சுமார் 2…

தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில்

தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 57 கி. மீ தொலைவில் உள்ள திருச்செந்தூரில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் இருக்கும் காயாமொழி…