மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்
திருக்குவளையில் இருந்து 3.கி.மீ. தொலைவில் மனத்துணைநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 121 வது ஆலயம். இது வலியன் பூசித்த தலமாதலின்…
திருக்குவளையில் இருந்து 3.கி.மீ. தொலைவில் மனத்துணைநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 121 வது ஆலயம். இது வலியன் பூசித்த தலமாதலின்…
சௌந்திரராஜ பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம் நகரத்திலேயே அமைந்துள்ளது. மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 17வது திருத்தலம். நான்கு யுகங்களிலும் வழிபடப்படும் தலம். ஆதிசேஷன் தவம் புரிந்து பெருமாளின்…
திருவனந்தபுரம்: ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டு இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. முன்னதாக சபரிமலை ஐயப்பன் கோவில்…
நாகர்கோயில் கன்னியாகுமரி சாலையிலுள்ள சுசீந்திரத்திலிருந்து 7 KM தொலைவில் சுப்பிரமணியர் திருக்கோயில், மருங்கூர் அமைந்துள்ளது. .இத்தலத்தில் முருகன் சுப்பிரமணியர் என்ற திருநாமத்தோடு முமூர்த்திகளின் அம்சமாய் வீற்றிருந்து அருள்புரிகிறார்.…
சங்குபாணி விநாயகர் கோயில், காஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில், காமாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது. கோயில் நகரமாம் காஞ்சியில் உள்ள ஒரு முக்கியமான ஆலயம்…
திருவாரூரிலிருந்து திருக்குவளை வழியாக வேதாரண்யம் செல்லும் பாதையில் திருக்குவளையில் இருந்து 5.கி.மீ. தொலைவில் வாய்மூர்நாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 124…
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா “விழாவில் மாலை அணிந்து வரும் பக்தர்கள் கோயிலில் தங்க அனுமதி இல்லை” மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவிப்பு…
மேஷம் தொழில் போட்டிகளை சாமர்த்தியமாக சமாளிப்பீங்க. வாரக் கடைசியில சில சிக்கல்களை சாமர்த்தியமா ஃபேஸ் பண்ணி ஊதித் தள்ளிடுவீங்க. அதை மனதில் கொண்டு எதையும் தைரியமா செய்ங்க.…
பத்ரகாளியம்மன் கோயில், ஈரோடு மாவட்டம் பவானியிலிருந்து 19 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்தள்ளது. இத்தலத்தில் அம்மன் பத்ரகாளியம்மனாக வீற்றிருந்து அருள்புரிகிறாள். சுடர் விட்டு பரவும் ஜூவாலை கொண்ட…
காயாரோகணேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம் நகரத்திலேயே அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை ஆலயங்களில் 82 வது ஆலயம். நாகராஜனாகிய ஆதிசேஷனால் பூஜிக்கப்பெற்றமையால் நாகை என்னும் பெயர்பெற்றது.…