Category: ஆன்மிகம்

வாரணாசி பனாரஸ் பல்கலைக்கழகத்தில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்…

காசி: உத்தரபிரதேச மாநிலம் காசியில் ஒரு மாதம் நடைபெறும் காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். வாரணாசி பனாரஸ் பல்கலைக்கழகத்தில் தொடக்க விழா…

காசி தமிழ் சங்கமம்: தமிழக அறநிலையத்துறை சார்பில் 200 பக்தர்களை காசிக்கு அழைத்துச்செல்ல நடவடிக்கை…

சென்னை: உத்தரபிரதேச மாநிலம் காசியில் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி நேற்று தொடங்கிய நிலையில், தமிழக அறநிலையத்துறை சார்பில் 200 பக்தர்களை அழைத்துச்செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.…

வார ராசிபலன்: 18.11.2022  முதல் 24.11.2022 வரை! வேதாகோபாலன்

மேஷம் இந்த வாரம் நினைச்ச காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீங்க. புத்திசாதூரியத்தால் எந்த தடைகளையும் தாண்டி முன்னேறுவீங்க. எந்த ஒரு பிரச்சினையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீங்க. வழக்குகளில்…

தீப்பாச்சியம்மன் திருக்கோயில், வண்ணாரப்பேட்டை, திருநெல்வேலி

தீப்பாச்சியம்மன் திருக்கோயில், திருநெல்வேலி மாவட்டம், வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ளது. கண்ணகி போல கற்புக்கரசியாக வாழ்ந்த பெண்கள் இந்த தேசத்தில் பலர் உண்டு. கணவன் உயிர்விட்டதும், துயர் தாளாமல் இறந்தவர்கள்…

சபரிமலைக்கு பெண்கள் வருவதில் முந்தைய நடைமுறையே தொடரும்! தேவசம் போர்டு விளக்கம்..

திருவனந்தபுரம்: சபரிமலைக்கு பெண்கள் வருவதில் முந்தைய நடைமுறையே தொடரும் என தேவசம் போர்டு விளக்கம் அளித்துள்ளது. சபரிமலையில் 41நாள் மண்டல பூஜைக்கான கோவில் நடை நேற்று மாலை…

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி இன்று தொடக்கம்: ராமேஸ்வரத்தில் இருந்து சிறப்பு ரயில் புறப்பட்டது…

சென்னை: உத்தரபிரதேச மாநிலத்தில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி இன்று தொடங்கும் நிலையில், அதில் கலந்துகொள்ள ராமேஸ்வரத்தில் இருந்து சிறப்பு ரயில் நேற்று மாலை புறப்பட்டது. ஒரே…

மயிலேறும் பெருமான் சாஸ்தா திருக்கோயில், வரதராஜபுரம், ஸ்ரீவைகுண்டம்

மயிலேறும் பெருமான் சாஸ்தா திருக்கோயில், தூத்துக்குடி மாவட்டம், வரதராஜபுரத்தின் ஸ்ரீவைகுண்டத்தில் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிலுள்ள நளங்குடியில் ஏழு அண்ணன் மார்களுக்கு ஒரே…

சபரிமலைக்குச் செல்லும் தமிழக அய்யப்ப பக்தர்களுக்கு உதவ 24 மணி நேர தகவல் மையம்! சேகர்பாபு

சென்னை: தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்குச் செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு உதவ 24 மணி நேர தகவல் மையம் திறக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு கூறினார். சபரிமலையில் மண்டலபூஜை…

41நாள் மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது …

திருவனந்தபுரம்: கார்த்திகை மாத 41நாள் மண்டல பூஜைக்காக இன்று மாலை பரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. பக்தர்களுக்கு நாளை முதல் அனுமதி வழங்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்கள்…

கார்த்திகை தீபத்திருவிழா: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் 27ந்தேதி கொடியேறுகிறது…

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, பிரசித்திபெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வரும் 27ந்தேதி கொடியேறு கிறது. இதையொட்டி அமைச்சர்கள், அங்கு ஆய்வு செய்தனர். தீபத்திருவிழாவையொடிடி, 2,692 சிறப்பு பஸ்கள்…