சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் வரலாறு காணாத அளவில் அதிகரிப்பு …
திருவனந்தபுரம்: சபரிமலையில் ஜனவரி 15ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறவுள்ளது. இதையொட்டி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வரலாறு காணாத அளவில்…
திருவனந்தபுரம்: சபரிமலையில் ஜனவரி 15ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறவுள்ளது. இதையொட்டி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வரலாறு காணாத அளவில்…
சென்னை: கோவில்களில் கட்டண சேவை டிக்கெட்டில் ‘கியூஆர் கோடு’ வசதி அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இதன் காரணமாக, இனிமேல் கட்டண சேவை…
பாற்கடல் நுரையால் செய்யப்பட்ட விநாயகர் என்பதாலேயே அவர் வெள்ளை நிறத்தில் இருக்கிறார் என்றும், இவரை வழிபட்டால் காரியத்தடைகள் நீங்கி வெற்றிகிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது. வெள்ளை விநாயகருக்கு அருகிலேயே…
திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ.300 டிக்கெட்டுகள் இன்று வெளியிடப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களை கூட்டத்தை சமாளிக்க,…
நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயில், விருதுநகர் மாவட்டம், திருத்தங்கலில் அமைந்துள்ளது. பகவான் நாராயணன் திருப்பாற்கடலில் சயனித்திருந்த போது, அவர் அருகில் இருந்த ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளாதேவி ஆகிய மூன்று…
விநாயகர் திருக்கோயில், கோயம்புத்தூர் மாவட்டம், ஈச்சனாரியில் அமைந்துள்ளது. “மேலைச் சிதம்பரம் என போற்றப்படும் பேரூர் பட்டீஸ்வர சுவாமி திருக்கோயிலில் நிறுவனம் செய்ய 5 அடி உயரமும், 3…
சென்னை: உலகிலேயே முதன்முதலில் தோன்றிய பழம்பெரும் சிவன்கோவிலான உத்திரகோச மங்கை சிவாலயம் உள்பட தமிழக சிவாலயங்களில் இன்று ஆருத்ரா விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. உலகில் உள்ள…
மேஷம் போட்டிகளை துவம்சம் செய்ய தொடை தட்டி நிற்பீர்கள். துணிச்சலுடன் வியாபாரத்திற்குத் தேவையான முதலீடுகளை செய்வீங்க. நினைத்த காரியத்தில் வெற்றி பெறுவீங்க. புதிய வேலை சான்ஸ்கள் வீடு…
அருள்மிகு தந்தி மாரியம்மன் திருக்கோயில், நீலகிரி மாவட்டம், குன்னூரில் அமைந்துள்ளது. அடர்ந்த வனமாக இருந்த இப்பகுதியை சீரமைத்த ஆங்கிலேயர்கள் குதிரை லாயங்களையும், சாரட் வண்டி கூடாரங்களையும் அமைத்தனர்.…
சிதம்பரம்: கடலூர் மாவட்டம் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் ஆரூத்ரா தரிசன விழா தேரோட்டம் இன்று கொலை விமரிசையாக தொடங்கி நடைபெற்றது. பல ஆயிரம் பக்தர்கள் தேரை…