Category: ஆன்மிகம்

அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில், திருப்பைஞ்சீலி, திருச்சி

அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில், திருப்பைஞ்சீலி, திருச்சி மாவட்டம். பிராம்மி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்த கன்னிகளும் தங்களது திருமணத்திற்கு முன்பு இத்தலம்…

வார ராசிபலன்: 1.9.2023 முதல் 7.9.2023 வரை! வேதாகோபாலன்

மேஷம் பணவரவு போதுமான அளவு இருக்கும். செலவுகளும் அளவாகவே இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிரமமான நேரங்களில் ஃப்ரெண்ட்ஸ் உதவி செய்வாங்க. பழைய கடன்களைத்…

அபயவரதீஸ்வரர் திருக்கோயில்,  அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை

அருள்மிகு அபயவரதீஸ்வரர் திருக்கோயில், அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம். காலை 6.30 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4 மணி முதல்…

சடையப்பர் கோவில், திருவிடைக்கோடு, கன்னியாகுமரி

சடையப்பர் கோவில், திருவிடைக்கோடு, கன்னியாகுமரி சடையப்பர் கோயில் என்பது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவிடைக்கோடு என்ற இடத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயிலாகும்.…

நீலகண்டேஸ்வரர் கோவில், கல்குளம், கன்னியாகுமரி

நீலகண்டேஸ்வரர் கோவில், கல்குளம், கன்னியாகுமரி நீலகண்டேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்மநாபபுரம் அருகே கல்குளத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயிலாகும். சிவராத்திரியின் போது…

கிருதமூர்த்தி கோவில், பன்னிப்பாக்கம், கன்னியாகுமரி

கிருதமூர்த்தி கோவில், பன்னிப்பாக்கம், கன்னியாகுமரி கிருதமூர்த்தி கோயில் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பன்னிப்பாக்கத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயிலாகும். சிவராத்திரியின் போது நடத்தப்படும்…

திருச்செந்தூர் முருகன் கோவிலில் 12நாள் ஆவணி திருவிழாவுக்கான கொடியேறியது…

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோவிலில் 12நாள் ஆவணி திருவிழாவுக்கான கொடியேற்றம் இன்று அதிகாலை நடைபெற்றது. அரோகரா கோஷத்துடன் கோவில் கொடி மரத்தில் கொடியேறியது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில்…

கோவில்களில் மூடப்பட்டுள்ள வடக்கு கோபுர வாசல்களை உடனே திறக்க வேண்டும்! அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி…

சென்னை: பிரபலமான இந்து கோவில்களின் வடக்கு கோபுர வாசல்கள் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையால் மூடப்பட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், கோவில் வாசலை…

அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்,  பெரியகுளம்,  தேனி மாவட்டம்.

அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், பெரியகுளம், தேனி மாவட்டம். ஒரு முறை வடநாட்டில் மழை பொய்த்து, நீர் நிலைகள் வற்றிக் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த மக்களின்…

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 இன்று ஏவப்படுவதை அடுத்து திருப்பதி சென்று சாமிதரிசனம் செய்த விஞ்ஞானிகள்…

சூரியனை ஆய்வு செய்யும் நோக்கில் ஆதித்யா எல்1 இன்று விண்ணில் ஏவப்பட்ட உள்ள நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதியில் நேற்று பிரார்த்தனை செய்தனர். ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில்…