Category: ஆன்மிகம்

தை பூசத்தை முன்னிட்டு வடலூரில் நாளை போக்குவரத்து மாற்றம்…

தை பூசத்தை முன்னிட்டு நாளை வடலூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை முதல் தொடர் விடுமுறை என்பதால் அறுபடை வீடுகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்…

ராமா்கோயில் பிரதிஷ்டையில் பங்கேற்றது நல்ல அனுபவம் – இஸ்லாமியா்களுக்கு அமைதி மட்டுமே வேண்டும்! இக்பால் அன்சாரி

டெல்லி: ராமா் கோயில் பிரதிஷ்டையில் பங்கேற்றது நல்ல அனுபவம், ராமா் கோயில் பிரச்னையை பாஜக முடிவுக்கு கொண்டு வந்துள்ளது என்றும், இந்தியாவில் இஸ்லாமியா்களுக்கு அமைதி மட்டுமே வேண்டும்…

 பையனூர் எட்டீசுவரர் கோயில்

பையனூர் எட்டீசுவரர் கோயில் பையனூர் எட்டீசுவரர் திருக்கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பையனூரில் உள்ள விஜயநாத விக்கிரம பல்லவ மன்னரால் நிர்மாணிக்கப்பட்ட 1300 ஆண்டு பழைமையான சிவபெருமான்…

ராமர் கோயில் வருகையால் வாழ்வாதாரம் இழந்த வியாபாரிகள்… அயோத்தியில் கலங்கி நின்ற கௌசல்யா… வீடியோ

500 ஆண்டுகளுக்கு முன்னர் மன்னராட்சி காலத்தில் இழைக்கப்பட்ட தவறை இப்போது மக்களாட்சியில் சரி செய்துள்ளதாக ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் பெருமிதத்துடன் கூறிவருகின்றனர். அதேவேளையில் அயோத்தியில் ராமர்…

ராமர் கோயிலில் இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி… திறந்திருக்கும் நேரம் மற்றும் சிறப்பு பூஜைகளுக்கான நேரம்…

அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் இன்று முதல் பொதுமக்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் சிலை திறப்பு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்ற நிலையில் நாட்டின்…

தை மாத பவுர்ணமி: சதுரகிரி கோயிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி!

விருதுநகர்: தை மாத பிரதோசம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. மேற்கு…

நேற்று மதுரை கள்ளழகர் சித்திரைத் திருவிழா தொடக்கம்

மதுரை நேற்று மதுரையில் கள்ளழகர் சித்திரைத் திருவிழா தொடங்கி உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் நடைபெறும் திருவிழாக்கள் மிகவும் புகழ் வாய்ந்தவை ஆகும். ஒரு சில…

இன்று முதல் ராமர் கோவிலில் பொதுமக்களுக்கு அனுமதி

அயோத்தி இன்று முதல் அயோத்தி ராமர் கோவிலில் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்து மதக் கடவுள் ராமர் கோவில் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ளது.…

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்,  திருப்பழனம்,  திருவையாறு, 

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், திருப்பழனம், திருவையாறு, அழகிய வயலும் வயல் சார்ந்த இடமும் சூழ்ந்த இடமாதலால் “திருப்பழனம்” என்று பெயர். நந்தியெம்பெருமானுக்கு ஈசன் மணமுடிக்க விரும்பினார் .…

ராமர் கோவில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற பிரபலங்கள் விவரம்

அயோத்தி இன்று அயோத்தியில் நட்ந்த ராமர் கோவில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற பிரபலங்கள் விவரம் வெளியாகி உள்ளது. இன்று உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர்…