நியூயார்க் மற்றும் லண்டன் நகரங்கள் ‘பூத் பங்களா’க்களாக மாறும்… AI வளர்ச்சியால் மக்கள் தொகை பெருக்கம் துவண்டுவிடும்…
செயற்கை நுண்ணறிவு (AI) இனி முற்றிலும் ஒரு தொழில்நுட்ப நிகழ்வு அல்ல, அது விரைவில் மனித சமூகத்தின் இருப்பையே குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும் என்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்த…