Category: அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

சிப்கள் ‘டிஜிட்டல் வைரங்கள்’: இந்தியாவில் தயாரிக்கப்படும் ‘சிப்’ உலகில் மாற்றத்தை ஏற்படுத்தும்: பிரதமர் மோடி திட்டவட்டம்

டெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்படும் மிகச்சிறிய சிப் உலகின் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்று பிரதமர் மோடி கூறினார். சிப் சிறியதாக இருக்கலாம்.…

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ‘ஏர் டிராப்’ சோதனை வெற்றி!

சென்னை: இந்தியாவின் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஏர் டிராப் எனப்படும் பாராசூட் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இஸ்ரோவின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.…

இன்று தேசிய விண்வெளி தினம்: விண்வெளியில் இந்தியா அமைக்க உள்ள விண்வெளி மையத்தின் மாதிரியை வெளியிட்டது இஸ்ரோ…

டெல்லி: இன்று (ஆகஸ்டு 23) தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்படுவதையொட்டி, இந்தியா தனது விண்வெளி பயணத்தை பறைசாற்றும் வகையில், விண்வெளியில் அமைக்கப்பட உள்ள , ‘பாரதீய அந்தரிக்ஷ்…

இந்தியாவின் முதல் மனிதர்களை அனுப்பும் விண்வெளிப் பயணமான ககன்யான் சோதனைபயணம் டிசம்பரில்….! இஸ்ரோ தலைவர்

டெல்லி: இந்தியாவின் முதல் மனிதர்களை அனுப்பும் விண்வெளிப் பயணமான ககன்யான் சோதனை பயணம் டிசம்பரில் (2025) மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ தலைவர் நாராணயன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல்…

பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா!

டெல்லி: சர்வதேச விண்வெளி நிலையம் சென்று ஆய்வு மேற்கொண்டு விட்டு பூமி திரும்பிய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.…

சென்னை ஐசிஎஃப்பில் தயாரான ‘இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்’… விரைவில் சோதனை….

சென்னை: ரூ.118 கோடியில் சென்னை ரயில்பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) தயாரான உலகின் சக்தி வாய்ந்த மற்றும் ‘இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்’, சோதனைக்கு தயாராக உள்ளது. இந்த…

பூமியைப் போன்ற ஒரு கிரகத்தை நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது…

நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (JWST) சமீபத்தில் பூமியைப் போன்ற ஒரு கிரகத்தைக் கண்டுபிடித்தது என்று நாசாவின் science.nasa.gov வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பூமியிலிருந்து வெறும் 4…

சம்ஸ்கிருத மந்திரங்களுக்கு பதிலளிக்கும் மர்ம உலோகக் கோளம்… வேற்று கிரகவாசிகள் குறித்த ஆய்வைத் தூண்டியுள்ளது…

2025 மார்ச்சில் கொலம்பியாவின் புகா நகருக்கு அருகில் மோதிய ஒரு மர்ம உலோகக் கோளம் உலகளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. “புகா கோளம்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கோளம்…

ரூ.50 ஆயிரம் கோடி செலவில் ஆந்திராவில் அமைகிறது கூகுள் நிறுவனத்தின் ஆசியாவிலேயே மிகப்பெரிய ‘டேட்டா சென்டர்’!

அமராவதி: ரூ.50ஆயிரம் கோடி செலவில் ஆசியாவிலேயே மிகப்பெரிய டேட்டா சென்டரை (Data center.) ஆந்திராவில் அமைக்க கூகுள் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக மாநில அரசுக்கும்…

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பொழுதை கழிப்பதை விடுத்து AI கற்றுக்கொள்ளுங்கள் : பெர்ப்ளெக்ஸிட்டி AI CEO பேச்சு

சமூக ஊடகங்களில் செலவிடும் நேரத்தைக் குறைத்து, செயற்கை நுண்ணறிவு (AI) கற்றலுக்கு முன்னுரிமை கொடுங்கள் என்று Perplexity AI தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் ஸ்ரீனிவாஸ் இளைஞர்களுக்கு…