Category: அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

இந்திய விமானப்படை விமான போக்குவரத்து, இணையத்தில் திறந்த நிலையில்…….

சுவீடன் நாட்டைச் சார்ந்த பிளைட் ராடார் நிறுவனம் https://www.flightradar24.com என்ற இணையத்தளத்தின் மூலம் உலகமெங்கும் பயணிக்கும் விமானங்களின் நிகழ்நேர இருப்பிடத்தை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் சேவையை வழங்கிவருகிறது.…

கூகிள் அசிஸ்டெண்டில் இனி தமிழுடன் 7 இந்திய மொழிகள்….

எம்ஜிஆர் ஒரு படத்தில் ’’ நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால்’’ என்ற பாடல் வரி வரும், எப்படிப்பட்ட தீர்க்கதரிசின பாடல் அது தெரியுமா? ஏனெனில் தொழில்நுட்பங்கள் வழியே…

‘டிக் டாக்.. டிக் டாக்.’: அற்ப மாயைக்கு அடிபணியலாமா…. எச்சரிக்கிறார் மனநல மருத்துவர் ராமனுஜம்

இன்றைய நவீன யுகத்தில் பொதுவாக அனைவருமே இணையதளத்தை நம்பியே வாழ்கின்றனர். குறிப்பாக இளைய தலைமுறைகள் இணையமே கதி என வாழ்ந்து தங்களது வாழ்க்கைகைய நரகமாக்கிக் கொள்கின்றனர். குறிப்பாக…

புற்றுநோய் பாதிப்பால் பெண்ணின் கர்ப்பப்பை நீக்கப்பட்ட நிலையில் நவீன தொழில்நுட்பம் மூலம் குழந்தை: டாக்டர் கமலா செல்வராஜ் மருத்துவமனை சாதனை

சென்னை: புற்றுநோய் பாதிப்பு காரணமாக கர்ப்பப்பை நீக்கப்பட்ட பெண்ணுக்கு புதிய கருமுட்டை உற்பத்தி செய்து, அதை வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க வைத்து சாதனை படைத்துள்ளார்…

ஸ்டெதாஸ்கோப்பை கண்டுபிடித்த மருத்துவ விஞ்ஞானி ‘ரீனே லீனெக்’ பிறந்த தினம் இன்று

இதயத்துடிப்பை அறியும் ஸ்டெதாஸ்கோப்பை கண்டு பிடித்த பிரான்சு நாட்டின் மருத்துவ ஆராய்ச்சியாளர் ரீனே லீனெக் (René Laennec) கின் 237 ஆவது பிறந்த நாள் இன்று. அவர்…

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வந்த ரோவர் விண்கலம் செயலிழந்து விட்டது – நாசா அறிவிப்பு

செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்து வந்த ரோவர் விண்கலம் 15 ஆண்டுகளுக்கு பிறகு செயலிழந்து விட்டதாக நாசா அறிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழதற்கான சூழ்நிலைகள் குறித்து…

தமிழ்நாடு இன்னோவேஷன் கிராண்ட் சேலன்ஞ்: வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.5லட்சம் பரிசு

தொழில் மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு நிறுவனம், தமிழக அரசு வளர்ந்து வரும் தொழில்முனைவர்களை ஊக்குவிக்கவும், தொழில்முனைப்பை மேம்படுத்தவும் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்கான ஓர் முயற்சிதான்…

தகவல் தொடர்பு செயற்கைகோள் ஜிசாட்-31 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

பெங்களூரு: தகவல் தொடர்புகளுக்காக ஜிசாட்-31 செயற்கை கோளை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ஏற்கனவே கடந்த ஜனவரி 24ந்தேதி கலாம் சாட் செயற்கை கோளுடன் பிஎஸ்எல்வி சி-44…

வாட்ஸ்அப் அசத்தல்: முக அடையாளம், விரல் ரேகை மூலம் தகவல்களை பாதுகாக்கும் புதிய வசதி அறிமுகம்

உலக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள வாட்ஸ்அப் தகவல் பயன்பாட்டு சமூக வலைதளம், பயனாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு புதுப்புது அம்சங்களை உட்புகுத்தி மெருகேற்றி…

நாளை மறுதினம் ஜிசாட்-31 செயற்கை கோளை விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ

பெங்களூரு: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, நாளை மறுதினம் (6ந்தேதி) மீண்டும் ஒரு புதிய செயற்கை கோளை விண்ணில் ஏவுகிறது. ஏற்கனவே கடந்த ஜனவரி 24ந்தேதி…