சென்னை அருகே ரூ.45 கோடியில் அமைகிறது இந்தியாவின் முதல் ‘ட்ரோன்’ சோதனை மையம்!
காஞ்சிபுரம்: சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதுாரில் ரூ.45 கோடியில் முதல் ட்ரோன் சோதனை மையம் (Unmanned Aerial Vehicle / UAV – Drones) அமைக்க உள்ளதாக…
காஞ்சிபுரம்: சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதுாரில் ரூ.45 கோடியில் முதல் ட்ரோன் சோதனை மையம் (Unmanned Aerial Vehicle / UAV – Drones) அமைக்க உள்ளதாக…
சந்திரயான்-3 தவிர 6 விண்கலங்கள் ஏற்கனவே சந்திரனை சுற்றி வருகிறது. தவிர. சந்திரயான்-3 நிலாவை அடைய இருக்கும் அதேவேளையில் ரஷ்யா அனுப்பியுள்ள லூனா 25யும் போட்டியாக களமிறங்குகிறது.…
ஸ்ரீஹரிகோட்டா: நிலவின் தென்துருவத்தை ஆராயச்சென்றுள்ள சந்திரயான்3 விண்கலம், அதன் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. அதனுடன் இணைந்துள்ள ப்ராபல்ஷன் மாட்யூலில் இருந்து லேண்டர் மாட்யூல் பிரித்து, தனித்தனி…
வாஷிங்டன்: ட்விட்டர் நிறுவனத்திற்கு ரூ.2.89 கோடி அபராதம் விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டி நடைபெற்ற அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக புகார்…
டெல்லி: தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினத்தில் புதிய விண்வெளி தளத்தை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர…
வாட்சப்பில் புதிதாக ஸ்க்ரீன் ஷாரிங் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தவிர, வீடியோ காலிங் போது திரையை நீளவாக்கில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதை இனி அகலவாக்கிலும் (landscape)…
சந்திரயான் 3 விண்கலம் நிலவில் இருந்து 170 கி.மீ. தூரத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இது நிலவை நீள் வட்டப்பாதையில் 4313 கி.மீ. சுற்றிவருகிறது. ஆகஸ்ட் 9 முதல்…
அமெரிக்காவின் டெட்ராய்ட் பகுதியில் வசிக்கும் போர்ஷா வுட்ருப் என்ற 8 மாத கர்ப்பிணி கார் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டதாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது…
ஸ்ரீஹரிகோட்டா: நிலவை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோ அனுப்பியுள்ள சந்திரயான்3 விண்கலம், வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்ட பாதையில் சென்று கொண்டிருக்கும் நிலையில், அதன் சுற்றுவட்டப்பாதை…
நிலவை ஆய்வு செய்ய இந்தியாவின் சந்திரயான்-3 கடந்த ஜூலை மாதம் 14 ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. மார்க்-III ஏவுகணை வாகனம் மூலம் ஏவப்பட்ட இந்த விண்கலம்…