Category: அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

அனைத்து துறைகளுக்கும் AI தொழில்நுட்பம் வர இன்னும் ஒரு தலைமுறை தேவைப்படும்! தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

கோவை: அனைத்து துறைகளுக்கும் AI தொழில்நுட்பம் வர இன்னும் ஒரு தலைமுறையே தேவைப்படும் என கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ்நாடு தகவல் தொழில் நுட்ப துறை…

முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தாம்பரம் அடுத்த முடிச்சூர் புறநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னையில், வெளியூர் செல்லும் பயணிகளின்…

இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் சோதனை தடம் சென்னையில் தொடங்கப்பட்டது… வீடியோ

இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் சோதனை தடம் சென்னையில் தொடங்கப்பட்டது. சென்னை சிறுசேரியை அடுத்த தையூரில் உள்ள ஐஐடி சென்னையின் டிஸ்கவரி வளாகத்தில் இது திறக்கப்பட்டுள்ளது. இந்த ஹைப்பர்லூப்…

சூரிய ஆராய்ச்சிக்கான ப்ரோபா-3 செயற்கைக்கோள் இன்று மாலை ஏவப்படும்! இஸ்ரோ தகவல்…

ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, இஎஸ்ஏ நிறுவனம் வடிவமைத்துள்ள சூரிய ஆராய்ச்சிக்கான தயாரித்துள்ள ப்ரோபா-3 செயற்கைக் கோள் விண்ணில் இன்று மாலை 4.06 மணிக்கு…

பி.எஸ்.எல்.வி.சி 59 ராக்கெட் மூலம் விண்ணில் பாய தயாரான ப்ரோபா-3 விண்கலம் கோளாறு காரணமாக தாமதம்…

பி.எஸ்.எல்.வி.சி 59 ராக்கெட் மூலம் விண்ணில் பாய தயாரான ப்ரோபா-3 விண்கலம் கோளாறு காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரியனின் கரோனாவை ஆய்வு செய்ய உருவாக்கப்பட்ட இந்த…

டிஜிட்டல் மோசடி: 59 ஆயிரம் வாட்ஸ்-அப் கணக்குகள் முடக்கியது இந்திய அரசு…

டெல்லி: டிஜிட்டல் மோசடிகள் தொடர்பாக பயன்படுத்தப்பட்டு வந்த 59 ஆயிரம் வாட்ஸ்-அப் கணக்குகளை இந்திய அரசு முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான இந்திய…

கனமழையால் திருவண்ணாமலையில் நிலச்சரிவு… பாறை, மண்ணின் தன்மையை ஆய்வு செய்ய ஐஐடி பேராசிரியர் குழு! அமைச்சர் வேலு தகவல்…

திருவண்ணாமலை : ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள மலையில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நிலச்சரிவு…

பெஞ்சல் புயல் – கனமழை: சென்னையில் பெரம்பூர் உள்பட 6 சுரங்கப்பாதைகள் மூடல்

சென்னை: பெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையில் பெரம்பூர் உள்பட 6 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டு உள்ளது. தென்மேற்கு வங்க…

திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு பயமில்லை! எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

சென்னை; திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு பயமில்லை என முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். திருப்பூர் சேமலைக் கவுண்டம்பாளையம் சம்பவத்தை மேற்கொள் காட்டி…

3500 கி.மீ. துாரம் சென்று தாக்கும்: நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்பட்ட அணுஆயுத ஏவுகனண சோதனை வெற்றி

டெல்லி: 3,500 கி.மீ., துாரம் சென்று தாக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள கே-4 அணுஆயுத ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதாக டிஆர்டிஒ தெரிவித்து உள்ளது. இந்த கடற்படையைச்சேர்ந்த அணுசக்தியில்…