Category: அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

தொழில்முனைவோருக்கான ஒரு நாள் ‘ChatGPT’ பயிற்சி வகுப்பு! தமிழ்நாடு அரசு ஏற்பாடு

சென்னை: தொழில்முனைவோருக்கான ஒரு நாள் ‘ChatGPT’ பயிற்சி வகுப்பை தமிழ்நாடு அரசு வரும் 25ந்தேதி நடத்துகிறது. இதில், விருப்பமுள்ளவர்கள் கலந்துகொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளது. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை…

இந்தியாவில் முதன்முறை: டாடாவின் ஏர்இந்தியா விமானங்களில் இலவச வைஃபை வசதி அறிமுகம்!

மும்பை: இந்தியாவில் முதன்முறையாக, ஏர் இந்தியா விமானங்களில் இலவச வைஃப இணைய சேவை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு விமான பயணிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். டாடா…

‘ஜுராசிக் ஹைவே’ நூற்றுக்கணக்கான டைனோசர் கால்தடங்களைக் கண்டு வியந்த பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள்

பிரிட்டன் குவாரி ஒன்றில் 166 மில்லியன் ஆண்டுகள் பழமையான நூற்றுக்கணக்கான டைனோசர் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தெற்கு இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட்ஷயர் எனும் இடத்தில் உள்ள இந்த குவாரியில் ஜுராசிக்…

நாளை தொடங்குகிறது சென்னை ஐஐடி-யின் வருடாந்திர தொழில்நுட்பத் திருவிழா….

சென்னை: கல்வியாளர்கள், மாணவர்கள பெரிதும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற சென்னை ஐஐடி-யின் வருடாந்திர தொழில்நுட்பத் திருவிழா நாளை தொடங்குகிறது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவுக்கு நாடு முழுவதும் இருந்து…

ஸ்பேடெக்ஸ் விண்கலங்களுடன் விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது! இஸ்ரோ தகவல் – வீடியோ

ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, நேற்று இரவு (டிசம்பர் 30, 2024) அன்று ஸ்பேடெக்ஸ் விண்கலங்களுடன் பிஎஸ்எல்வி சி 60 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில்…

1.5 கிலோ எடையுள்ள பறவை மோதி 1.5 லட்சம் கிலோ எடையுள்ள விமானம் எப்படி விபத்துக்குள்ளாகும்?

தென் கொரியாவில் உள்ள முவான் விமான நிலையத்தில் விமானம் விபத்துக்குள்ளானதில் 179 பேர் உடல் கருகி பலியானார்கள். 181 பேர் பயணம் செய்த இந்த விமானத்தில் 2…

தனியார் நிறுவனங்களுக்கு ஆப்பு: இனிமேல் ‘வாய்ஸ் கால், இன்டெர்னெட், மெசேஜ்’ என தனித்தனியே ரீசார்ச் செய்யலாம்! டிராய் அதிரடி அறிவிப்பு…

டெல்லி: இனிமேல் ‘வாய்ஸ் கால், இன்டெர்னெட், மெசேஜ்’ என தனித்தனியே ரீசார்ச் செய்யலாம் என தொலை தொடர்பு நிறுவனமான டிராய் அதிரடி அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த…

அரசு சேவைகள் குறித்து தகவல் தொழில்நுட்பம் வாயிலாக ஜனவரியில் விழிப்புணர்வு வாரம்! அமைச்சர் பிடிஆர் தகவல்…

சென்னை: அரசு சேவைகள் குறித்து தகவல் தொழில்நுட்பம் வாயிலாக ஜனவரியில் விழிப்புணர்வு வாரம் நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக தொழில்நுட்பத்துறை அமைச்சர் ப அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்…

ஸ்ரீபெரும்புதூரில் அமைக்கப்பட்டு வரும் ஏரோஹப் விண்வெளிப்பூங்கா 2025 ஏப்ரல் முதல் செயல்படும்! தமிழ்நாடு அரசு

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும், விண்வெளிப்பூங்கா (ஏரோஸ்பேஸ் பார்க்) ஏப்ரல் 2025இல் செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் கிட்டத்தட்ட 28 ஏவியோனிக் நிறுவனங்கள் அமைகிறது.…

X Mail : புதிய திட்டத்தை வெளியிட்டார் எலன் மஸ்க்… திவாலாகுமா GMail ?

உலக பணக்கார பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் எலான் மஸ்க் அடுத்ததாக GMail க்கு நிகராக X Mail என்ற மின்னஞ்சல் தளத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். 1999ம்…