Category: விளையாட்டு

ஐபிஎல் இறுதிப் போட்டியின் சாதனை: ஜியோ ஹாட்ஸ்டாரில் 67.8 கோடி பார்வைகள் பதிவு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி, டிஜிட்டல் தளங்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் புதிய சாதனையைப் படைத்துள்ளது, ஜியோ ஹாட்ஸ்டாரில்…

IPL T20 ஆர்சிபி வெற்றி : கர்நாடகாவில் விடிய விடிய உற்சாகக் கொண்டாட்டம்… போலீஸ் தடியடி… விபத்தில் ஒருவர் மரணம்…

ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கர்நாடக முழுவதும் ரசிகர்கள் விடிய விடிய கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 18 ஆண்டுகால ஐ பிஎல் வரலாற்றில் முதல்…

2025 IPL T20 கோப்பையை ஆர்.சி.பி. அணி நிச்சயம் வெல்லும்… விராட் கோலி ரசிகராக மாறிய ரிஷி சுனக் கணிப்பு…

இந்தியன் பிரீமியர் லீக் டுவென்டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. 18…

பிசிசிஐ-யின் தற்காலிக தலைவராக ராஜீவ் சுக்லா செயல்பட வாய்ப்பு… தலைவர் பதவியில் இருந்து ரோஜர் பின்னி வெளியேற முடிவு ?

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) துணைத் தலைவராக இருக்கும் ராஜீவ் சுக்லா வரும் ஜூலை மாதம் முதல் தற்காலிகத் தலைவராக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது…

தமிழ்நாட்டில் 75 சட்டப்பேரவைத் தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்! தமிழக அரசு தகவல்

சென்னை; தமிழ்நாட்டில் 75 சட்டப்பேரவைத் தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உருவாக்கி வரும் விளையாட்டு அரங்குகளால்- ஊக்கம் அளிக்கப்படும்…

ஐபிஎல் சாதனை வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு மோடி பாராட்டு

பாட்னா’ ஐபில் கிரிக்கெட் போட்டிகளில் சாதனை புரீந்த வைபவ் சூர்யவன்ஷிக்கு பிர்தமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார், ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் வைபவ் சூர்யவன்ஷி (வயது 14)ஐ.பி.எல். கிரிக்கெட்டில்…

ஐபிஎல் இறுதிப் போட்டி : ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியைக் கொண்டாட முப்படை தளபதிகளுக்கு பிசிசிஐ அழைப்பு…

ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு இந்திய ஆயுதப் படைகளின் மூன்று பிரிவுகளின் தலைவர்களும் அழைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இறுதிப்…

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை பிடிக்கப்போவது யார்? 4 அணிகளுக்கு இடையே பலத்த போட்டி

சென்னை: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை பிடிக்கப்போவது யார்? கோப்பையை வெல்லப்போவது யார் என 4 அணிகளுக்கு இடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் கோப்பையை…

இந்திய அணி அனைத்து ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து விலகல்

மும்பை இந்திய அணி அனைத்து ஆசிய கிரிக்கெட் தொடர்க்ளிலும் இருதும் விலகுவதாக பி சி சி ஐ அறிவித்துள்ளது சமீப காலமாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள்…

அன்று பாரலிம்பிக்கில் தங்கம் – இன்று வாழ்நாள் தடை

பக்கூ அசர்பைஜானை சேர்ந்த பாராலிம்பிக் வீராங்கனை ஹஜியேவா வுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் டோக்கியோ வில் நடந்த பாரலிம்பிக் போட்டியில் அசர்பைஜானை சேர்ந்த ஜூடோ வீராங்கனை…