Category: விளையாட்டு

சாம்பியன்ஸ் டிரோபி: தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி அரை இறுதிக்கு இந்தியா தகுதி

லண்டன்: சாம்பியன்ஸ் டிரோபி கிரிக்கெட் போட்டியில் இந்தியா அரை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இங்கிலாந்தில் நடந்து வரும் சாம்பியன்ஸ் டிரோபி கிரிக்கெட் போட்டி பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ளது.…

சாம்பியன்ஸ் டிரோபி: தென்னாப்பிரிக்க அணி 191 ரன்களில சுருண்டது

லண்டன்: சாம்பியன்ஸ் டிரோபி கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்தில் நடந்து வரும் சாம்பியன்ஸ் டிரோபி கிரிக்கெட் போட்டி பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ளது.…

அரையிறுதிக்கு இந்தியா தகுதி பெறுமா? இன்று பலப்பரிட்சை!

லண்டன் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் போட்டியில் அரையிறுதிக்கான தகுதிப்போட்டியில் இன்று தென் ஆப்பிரிக்காவுடன் இந்தியா மோதுகிறது. தற்போது நடைபெற்றுவரும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் போட்டியில்…

சாம்பியன்ஸ டிரோபி: இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா 277 ரன்கள் குவிப்பு

லண்டன்: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மோர்கன்…

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்…கலப்பு இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி சாம்பியன்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் போபண்ணா இணை சாம்பியன் பட்டம் வென்றது. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் திருவிழா…

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவுக்கு பங்களாதேஷ் 183 ரன்கள் இலக்கு

லண்டன்: சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் லண்டனில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலியாவும், மோர்தசா தலைமையிலான பங்களாதேசமும் மோதின. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று…

தொலைச்சுடுவேன்!: மியான்தத்தை எச்சரித்த ஸ்ரீகாந்த்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாவித் மியான்தத்தை “தொலைச்சுடுவேன்” என்று மிரட்டியதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்…

பாகிஸ்தான் மூக்குடைப்பு: 124 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

பர்மிங்ஹாம், நேற்று நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானை 164 ரன்னில் முடக்கி இந்தியா அபாரமாக வெற்றிபெற்றது. சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில்,…

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு இந்தியா 324 ரன்கள் இலக்கு!!

பர்மிங்காம்: மழை பொழிவு காரணமாக டக்வொர்த் விதிப்படி 48 ஓவர்களில் 324 ரன்கள் எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்…

ஐசிசி சாம்பியன் டிராபி 2017: ரோகித்சர்மாவின் சிறப்பான தொடக்கத்தால் பாகிஸ்தானுக்கு 320 ரன் இலக்கு!

பர்மிங்காம்: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் இடையேயான ஐசிசி சாம்பியன் டிராபி கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் 319 ரன்கள் எடுத்து, பாகிஸ்தானுக்கு சவால் விடுத்துள்ளது. டாஸ்…