Category: விளையாட்டு

குத்துச் சண்டை தேசிய பார்வையாளர் ராஜினாமா

டில்லி: ஐந்தாவது முறையாக ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்ற மேரி கோம் குத்துச்சண்டை தேசிய பார்வையாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் போட்டிகளில்…

உலக பளு தூக்கும் போட்டி: 22ஆண்டுகளுக்கு பிறகு தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை

உலக பளு தூக்கும் போட்டியில் 22 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய வீராங்கனை தங்கம் சென்று சாதனை படைத்துள்ளார். உலக பளு தூக்கும் சாம்பியன் போட்டி அமெரிக்காவில் உள்ள…

ஐ.பி.எல் ஒளிபரப்பு முறைகேடு: பி.சி.சி.ஐ.க்கு ரூ.52 கோடி அபராதம்!

டில்லி, பிசிசிஐ தனது விருப்பத்திற்கேற்ப விதிகளை மாற்றி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக காம்பெட்டிஷன் கமிஷன் ஆப் இந்தியா (Competition Commission of India) தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு…

சச்சினுக்கு மரியாதை : 10ஆம் எண்ணுள்ள சட்டை யாருக்கும் கிடையாது

மும்பை சச்சினுக்கு மரியாதை தரும் விதமாக 10ஆம் எண்ணுள்ள சட்டை யாருக்கும் தரப்பட மாட்டாது என பி சி சி ஐ அறிவித்துள்ளது. சச்சினின் முழுப்பெயர் சச்சின்…

இலங்கையுடனான 2வது டெஸ்ட்: இன்னிங்ஸ் வெற்றிபெற்றது இந்தியா

நாக்பூர், இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபாரமாக விளையாடி இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. மேலும், இலங்கையை விட 239 ரன் அதிகம் எடுத்து அசத்தி…

ஹாங்காங் ஓப்பன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை தோல்வி

ஹாங்காங் ஹாங்காங் ஒப்பன் சூப்பர் சீரிய்ஸ் பாட்மிண்டன் இறுதிப்போட்டியில் பி வி சிந்து தோல்வியுற்றார். இன்று நடந்த ஹாங்காங் ஒப்பன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில்…

13 பேர் கொண்ட ‘ஸ்பாட் பிக்சிங்’ முறைகேடு பட்டியலை வெளியிட வேண்டும்!! பிசிசிஐ முன்னாள் தலைவர்

டில்லி: 2013ம் ஆண்டு இந்தியன் கிரிக்கெட் அணியை உலுக்கிய ஸ்பாட் பிக்சிங் முறைகேட்டை யாரும் மறந்திருக்க முடியாது. இதன் காரணமாக ஸ்ரீநாத், அன்கீத் சவான், அஜித் சண்டிலா…

205 ரன்னில் சுருண்ட இலங்கை: இந்தியா அபார பந்துவீச்சு

நாக்பூர், இன்று தொடங்கிய இலங்கையுடனான 2வது டெஸ்ட் போட்டியில், இலங்கையை 205 ரன்னில் சுருட்டியது இந்தியா. இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நாக்பூரில்…

கனவு நனவாகியுள்ளது: இந்திய அணியில் இடம்பிடித்த தமிழக வீரர் விஜய்சங்கர்

சென்னை, இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்ற தனது கனவு தற்போது நனவாகி உள்ளது. திறம்பட விளையாடு வேன் என்று தமிழக கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர்…

கிரிக்கெட் : அடுத்த டெஸ்ட்டில் புவனேஸ்வர், தவான் பங்கு பெறவில்லை

டில்லி அடுத்த டெஸ்டில் சொந்தக் காரணங்களுக்காக ஓய்வு தேவை என புவனேஸ்வர், ஷிகர் தவான் கேட்டுக் கொண்டுள்ளனர். நேற்று முடிந்த இந்தியா – இலங்கை டெஸ்ட் தொடரில்…