Category: விளையாட்டு

பிரெஞ்சு ஒப்பன் டென்னிஸ் போட்டியில் பரிசுத் தொகை அதிகரிப்பு

பாரிஸ் பிரெஞ்சு ஒப்பன் டென்னிஸ் போட்டி 2019ல் பரிசுத் தொகைகள் 8% அதிகரிக்கப்பட்டுள்ளன. வருடம் தோறும் நடைபெற்று வரும் பிரஞ்சு ஒப்பன் டென்னிஸ் போட்டி இந்த வருடம்…

மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு ஒலிம்பிக் : 368 பதக்கங்களை வென்ற இந்தியா

டில்லி அரபு அமிரகத்தில் நடந்த மாற்று திறனாளிகளுக்கான உலக கோடைக்கால விளையாட்டு சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா 85 தங்கம் உள்ளிட்ட 368 பதக்கங்கள் வென்றுள்ளது. ஐக்கிய…

அந்த 2 ஆண்டுகள் கடினமான காலகட்டம்: மகேந்திரசிங் தோனி

சென்னை: ஐபிஎல் போட்டிகளிலிருந்து தடைசெய்யப்பட்ட 2 ஆண்டுகள், மிகவும் கடினமான காலகட்டம் என தெரிவித்துள்ளார் மகேந்திரசிங் தோனி. சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற ஐபிஎல் அணியைப் பற்றி…

இந்தியாவில் நடைபெறவிருந்த டென்னிஸ் போட்டிகள் தாய்லாந்திற்கு மாற்றம்

புதுடெல்லி: பாகிஸ்தானின் வான்வழி மூடப்பட்டிருப்பதால், இந்தியாவில் நடைபெறவிருந்த ஜுனியர் டேவிஸ் கப் மற்றும் ஃபெட் கப் டென்னிஸ் போட்டிகள், தாய்லாந்திற்கு மாற்றப்பட்டு விட்டன. இதுகுறித்து கூறப்படுவதாவது; 16…

ஐபிஎல்-2019 போட்டிக்கான முழு அட்டவணை: பிசிசிஐ வெளியீடு…

மும்பை: வரும் 23ந்தேதி சென்னையில் தொடங்க உள்ள 2019-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் போட்டிகளின் முழு அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி…

ஐபிஎல் தொடக்க ஆட்டத்தின் வருமானம் புல்வாமா வீரமரணம் அடைந்த வீரர்கள் குடும்பத்தினருக்கு வழங்கப்படும்: சிஎஸ்கே அறிவிப்பு

சென்னை: சென்னையில் நடைபெறும் ஐபிஎல் தொடக்க ஆட்டத்தின் வருமானம் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு…

இதற்குத்தான் ஆசைப்பட்டாயா பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமே..?

புதுடெல்லி: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம், தான் தொடுத்த வழக்கு தோற்றுப்போனதால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், 1.6 மில்லியன் அமெரிக்க டாலரை, இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு இழப்பீடாக வழங்கியுள்ளது.…

84வது இடத்திற்கு முன்னேறினார் இந்திய டென்னிஸ் வீரர் பிரஜ்னேஷ்!

மும்பை: உலகின் 18வது இடத்திலுள்ள டென்னிஸ் வீரரான நிக்கோலஸ் பேஸிலாஷ்விலியை வீழ்த்தியதன் மூலம், இந்திய டென்னிஸ் வீரர் பிரஜ்‍னேஷ் குன்னேஸ்வரன், தரவரிசையில் 84வது இடத்திற்கு முன்னேறி அசத்தினார்.…

டோக்கியோ ஒலிம்பிக்கை நோக்கி முன்னேறும் இந்திய துப்பாக்கிச் சுடும் அணியினர்

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் நடைபெறும் ஐ.எஸ்.எஸ்.எஃப். ஷாட்கன் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் கலந்துகொள்வதன் மூலம், 12 பேர் கொண்ட இந்திய துப்பாக்கிச் சுடும் குழு,…

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்று சாதனை படைத்தார் இந்திய தடகள வீரர்..!

புதுடெல்லி: வேக நடை போட்டியின் தேசிய சாதனையாளர் கே.டி.இர்ஃபான், டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். தடகளப் பிரிவில், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறும் முதல் இந்தியர்…