419 என்ற பெரிய உயரத்தில் ஏறுமா அல்லது சறுக்குமா மேற்கிந்திய தீவுகள்?
ஆண்டிகுவா: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இந்தியா 419 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்து டிக்ளேர் செய்துள்ளது. மேற்கிந்திய தீவுகள் – இந்திய அணிகளுக்கு இடையிலான முதல்…
ஆண்டிகுவா: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இந்தியா 419 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்து டிக்ளேர் செய்துள்ளது. மேற்கிந்திய தீவுகள் – இந்திய அணிகளுக்கு இடையிலான முதல்…
லண்டன்: இங்கிலாந்து – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது. 359…
ஜெனிவா: தான் வென்ற உலக சாம்பியன்ஷிப் தங்கத்தை தனது தாய்க்கு காணிக்கையாக்குவதாக அறிவித்துள்ளார் உலக பேட்மின்டன் சாம்பியன் பி.வி.சிந்து. மேலும், இன்று தனது தாயின் பிறந்தநாள் என்றும்…
ஐதராபாத்: இந்திய டெஸ்ட் அணியில் ரோகித் ஷர்மாவுக்கு இடம் அளிக்கப்படாததை முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் விமர்சித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, “ஹனுமன் விஹாரிக்கு அதிக வாய்ப்புகள் கொடுத்தாகிவிட்டது.…
ஆண்டிகுவா: இந்திய அணியின் பந்துவீச்சு ஒன்றும் பிரமாதம் இல்லை; சாதாரண பந்துகளுக்கு நாங்கள் விக்கெட்டுகளை விட்டுக்கொடுத்து விட்டோம் என்று தேவையற்ற கருத்தைக் கூறி வம்புக்கு இழுத்துள்ளார் மேற்கிந்திய…
ஆண்டிகுவா: இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது பும்ரா மற்றும்…
லண்டன்: வெற்றிக்கான இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்த 358 ரன்களை விரட்டிவரும் இங்கிலாந்து அணி, மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் 156 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இன்னும்…
ஆண்டிகுவா: இந்தியா – மேற்கிந்திய தீவுகள் பங்கேற்கும் முதல் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில், இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்துள்ளது.…
நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முதன்முறையாக விளையாடும் 22 வயதான இந்தியாவின் சுமித் நாகல், உலகின் மிகச்சிறந்த டென்னிஸ் வீரர்களில் ஒருவரான ரோஜர் ஃபெடரரை எதிர்த்து…
லண்டன்: ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 179 ரன்கள் மட்டுமே எடுக்க, பதிலுக்கு இங்கிலாந்து பெரிய ஸ்கோரை எடுத்து வலுவான முன்னிலையைப் பெறும்…