Category: விளையாட்டு

கிரிக்கெட் வீரர்களின் முறைகேடுகளைத் தடுக்க புதிய நடவடிக்கைகள்: பிசிசிஐ அறிவிப்பு

சென்னை: கிரிக்கெட் வீரர்களின் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பல்வெறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக குழு அமைத்து விழிப்புணர்வை கிரிக்கெட்…

முதல்நாள் ஆட்டத்தில் நங்கூரமிட்ட இந்திய அணி – விக்கெட் இழக்காமல் 202 ரன்கள்..!

விசாகப்பட்டணம்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல்நாள் ஆட்டத்தில், பேட்டிங் செய்த இந்திய அணி, எந்த விக்கெட்டையும் இழக்காமல் 202 ரன்களை எடுத்துள்ளது. தனது ஃபார்மை…

கபில்தேவ் இந்திய மட்டைப்பந்து ஆலோசனை குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்

மும்பை முன்னாள் இந்திய அணித்தலைவர் கபில்தேவ் இந்திய கிரிக்கெட் ஆலோசனைக் குழுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். வெகு நாட்களாக இந்திய கிரிக்கெட் அணியில் ஆதாயம் தரும்…

புகழ்பெற்ற எம்சிசி அமைப்பின் தலைவராக பொறுப்பேற்றார் சங்ககாரா..!

லண்டன்: வரலாற்றுப் புகழ்மிக்க மார்லிபோன் கிரிக்கெட் கிளப்பின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சங்ககாரா. இந்த அமைப்பின் தலைவர் பொறுப்பை ஏற்கும்…

பெங்காலையும் வீழ்த்திய தமிழ்நாடு அணி – தொடர்ச்சியாக 4வது வெற்றி!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நடக்கும் விஜய் ஹசாரே டிராஃபி ஒருநாள் தொடரில் தமிழக அணி, பெங்கால் அணியை 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ச்சியாக நான்காவது வெற்றியைப் பெற்றது.…

ஒரு வழியாக அணிக்குள் நுழைந்தார் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின்!

விசாகப்பட்டணம்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெறுவார் என்பதை இந்தியக் கேப்டன் விராத் கோலி உறுதிசெய்துள்ளார். இந்திய –…

தாய்மையடைந்தும் 32 வயதில் தங்கம் வென்ற அதிசய அதிவேகப் பெண்!

டோஹா: தாய்மையடைந்த 32 வயது பெண்ணான ஜமைக்காவின் ஷெல்லி ஆன் ஃப்ரேஸர் பிரைஸ், உலக தடகள சாம்பியன்ஷிப் 100 மீ போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.…

தென் ஆப்பிரிக்க – இந்தியா போட்டி : இந்திய அணியில் மாற்றம்

விசாகப்பட்டினம் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் பந்தய வீரர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. இந்தியாவுக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கும் இடையில் நடைபெற உள்ள போட்டிகளில்…

உலக சாம்பியன் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் இந்தியப் பெண்

தோகா தோகாவில் நடைபெறும் உலக சாம்பியன் ஈட்டி எறிதல் போட்டியில் இறுதித் தகுதிக்கு முதல் முறையாக ஒரு இந்தியப் பெண் தகுதி பெற்றுள்ளார். தற்போது தோகாவில் நடந்து…

2020-ம் ஆண்டு ஐபிஎல் போட்டி: வீரர்கள் ஏலம் நடைபெறும் தேதி, இடம் பிசிசிஐ அறிவிப்பு

டெல்லி இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியின் 2020-ம் ஆண்டுக்கான ஏலம் நடைபெறும் தேதி, இடத்தை பிசிசிஐ அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட்…