Category: விளையாட்டு

இந்தியாவில் துல்லியமான பவுன்சர்கள் இல்லை: மேத்யூ வேட்

சிட்னி: இந்திய அணியில் பும்ரா, முகமது ஷமி மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் இருந்தாலும், நியூஸிலாந்தின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னர் போல், பவுன்சர்களை…

நாடாளுமன்ற உறுப்பினரானார் முன்னாள் ஆல்ரவுண்டர் இயான் போத்தம்!

லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இயான் போத்தம், அந்நாட்டு நாடாளுமன்ற மேலவையின் உறுப்பினராக்கப்பட்டுள்ளார். தற்போது 64 வயதாகும் இயான் போத்தம், இங்கிலாந்து கிரிக்கெட்டின் பெயர்…

தேசிய விளையாட்டு விருது – தேர்வுக்குழுவில் இடம்பெற்றார் சேவாக்!

புதுடெல்லி: தேசிய விருதுகளுக்கான விளையாட்டு வீரர்களை தேர்வுசெய்யும் குழுவில் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் வீரேந்திர சேவாக் இடம்பெற்றுள்ளார். இந்தியாவின் புகழ்பெற்ற முன்னாள் ஹாக்கி நட்சத்திரம் தயான் சந்த்…

ரெய்னா அடையாளம் காட்டும் 'அடுத்த தோனி' யார் தெரியுமா?

சென்னை: இந்திய அணியில் ‘அடுத்த தோனி’ என்று அழைக்கப்படுவதற்கு தகுதிவாய்ந்தவர் ரோகித் ஷர்மாதான் என்றுள்ளார் முன்னாள் இந்திய அணி வீரரும், தற்போதைய சிஎஸ்கே அணி வீரருமான சுரேஷ்…

டெஸ்ட்டில் 500 விக்கெட் சாதனையை எட்டினார் ஸ்டூவர்ட் பிராட்!

மான்செஸ்டர்: டெஸ்ட் அரங்கில் 500 விக்கெட்டுகள் என்ற சாதனையை எட்டினார் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட். இதன்மூலம், இந்த மைல்கல்லை எட்டிய உலகின் 7வது வீரர்…

விண்டீஸ் கேப்டன் ஜேஸன் ஹோல்டர் செய்த தவறு என்ன?

இங்கிலாந்தில் டெஸ்ட் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட விண்டீஸ் அணி, 2-1 என்ற கணக்கில் பரிதாபமாக தோற்றுள்ளது. இதற்கு, அந்த அணியின் கேப்டன் செய்த ஒரு முக்கிய…

பேட்ஸ்மேனையும் கண்காணிக்கச் சொல்லும் அஸ்வின் – எதற்காக?

சென்னை: நோ பால் வீசப்படுவதை, மூன்றாவது நடுவர் கண்காணிப்பார என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பவுலர் முனையில் பேட்ஸ்மேன் கிரீசில் நிற்பதையும் கண்காணிக்க வேண்டும் என்றுள்ளார் இந்திய சுழல்…

ஒருவழியாக முதல் வெற்றியைப் பதிவுசெய்தார் ஆனந்த்!

சென்னை: ஆன்லைன் முறையில் நடந்துவரும் ‘லெஜண்டு’ செஸ் தொடரில், தொடர்ச்சியாக தோற்றுவந்த நிலையில், தனது முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளார் ஆனந்த். உலகளாவிய அளவில் மொத்தம் 10 செஸ்…

கல் உடைத்து வாழும் 'வீல் சேர்' கிரிக்கெட் வீரர்!

புதுடெல்லி: ‘மாற்றுத் திறனாளிகள்(வீல் சேர்) கிரிக்கெட்டில்’ இந்திய அணிக்காக பங்கேற்ற தாமி என்ற வீரர், தற்போது ஊரடங்கு வறுமையால் கல் உடைக்கும் பணியில் தினக்கூலி வேலை செய்துவருகிறார்.…

ஆகஸ்ட் 2ம் தேதி ஐபிஎல் கட்டுப்பாட்டுக் குழு கூட்டம்?

மும்பை: ஐபிஎல் கட்டுப்பாட்டுக் குழு கூட்டம், ஆகஸ்ட் 2ம் தேதி நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இக்கூட்டத்தில், அமீரக நாட்டில், இந்தாண்டின் செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில்…