Category: விளையாட்டு

1 ரன்னில் சதத்தை இழந்த கிறிஸ் கெய்ல் – ராஜஸ்தானுக்கு 186 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பஞ்சாப்

அபுதாபி: ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 185 ரன்களைக் குவித்தது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பஞ்சாப் அணியை முதலில் களமிறங்க…

ராஜஸ்தானுடன் இன்று மோதல் – பஞ்சாபின் வெற்றிப் பயணம் தொடருமா?

அபுதாபி: 2020 ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 50வது போட்டியில், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு அபுதாபியில் நடைபெறும் போட்டியில், இந்த…

கொல்கத்தாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற சென்னை அணி!

துபாய்: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது சென்னை அணி. டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவெடுத்தது சென்னை அணி. இதனால், முதலில்…

காயம்பட்ட ரோகித் ஷர்மா எதற்காக மைதானத்தில் இருக்க வேண்டும்? – கேள்வியெழுப்பும் சேவாக்!

புதுடெல்லி: ரோகித் ஷர்மாவுக்கு உண்மையிலேயே பிரச்சினையிருந்தால், அவர் எதற்காக இன்னும் மைதானத்தில் இருக்க வேண்டும்? என்று கேட்டுள்ள சேவாக், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு அவரை தேர்வு செய்திருக்க வேண்டும்…

வெற்றிக்கு தேவை 173 ரன்கள் – செய்யுமா சென்னை அணி?

துபாய்: கொல்கத்தா அணிக்கு எதிரானப் போட்டியில் வெற்றிபெற வேண்டுமெனில், 173 ரன்களை அடிக்க வேண்டும் சென்னை அணி. டாஸ் வென்ற சென்னை அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு…

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் கபில்தேவ்… நலமாக இருப்பதாக வீடியோ வெளியீடு…

டெல்லி: திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிரிக்கெட் ஜாம்பவன், தற்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி உள்ளார். அதையடுத்து, தான் நலமுடன் இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.…

ஐ.பி.எல்லில் இன்னும் 8 லீக் ஆட்டங்களே உள்ளன

துபாய்: சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் அணியாக வாய்ப்பை இழந்து வெளியேறி விட்டது. நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக அடுத்த சுற்றை (பிளே-ஆப்) உறுதி…

பெங்களூருவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை!

அபுதாபி: பெங்களூருவுக்கு எதிராக இன்று நடைபெற்ற போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது மும்பை அணி. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்களில் 6…

‍ரோகித் ஷர்மா விஷயத்தில் நடப்பது என்ன?

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில், ரோகித் ஷர்மா சேர்க்கப்படாதது குறித்து பல்வேறு தகவல்கள் உலவ விடப்படுகின்றன. கடந்த 2019 உலகக்கோப்பை போட்டியின்போது, கோலிக்கும் ரோகித்துக்கும் இடையே ஏற்பட்ட…

அடுத்த ஐபிஎல் தொடருக்கும் தோனியே கேப்டன் – நம்பிக்கை தெரிவிக்கும் சென்னை அணி!

துபாய்: அடுத்த ஐபிஎல் சீசனுக்கும், சென்னை அணிக்கு, மகேந்திரசிங் தோனியே கேப்டனாக தொடர்வார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் அந்த அணியின் நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன். நடப்பு…