ரோகித் சர்மா காயமடைந்துள்ளதால் விளையாட முடியாது : ரவி சாஸ்திரி
மும்பை இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா காயமடைந்துள்ளதால் அவரால் விளையாட முடியாது என அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரரான ரோகித்…
மும்பை இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா காயமடைந்துள்ளதால் அவரால் விளையாட முடியாது என அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரரான ரோகித்…
துபாய்: ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியை 60 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா அணி. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து…
அபுதாபி: சென்னை அணியை ஒட்டுமொத்த அளவில் மாற்றியமைக்க வேண்டிய தேவையுள்ளது என்று கூறியுள்ளார் அந்த அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி. இன்றைய கடைசி போட்டியில், பஞ்சாப் அணியை…
துபாய்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்தது. டாஸ் வென்ற…
துபாய்: சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஒருநாள் போட்டிகளுக்கு நடுவராக(அம்ப்பயர்) இருந்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் பாகிஸ்தான் நடுவர் அலீம் தர். பாகிஸ்தான் – ஜிம்பாப்வே நாடுகளுக்கு இடையே…
அபுதாபி: பஞ்சாப் அணிக்கெதிராக நடைபெற்ற போட்டியில், 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சென்னை அணி. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப், 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து…
அபுதாபி: சென்னை அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்தது. டாஸ் வென்ற சென்னை…
பாரிஸ்: தற்போது பிரான்ஸ் நாட்டில் நடைபெற்றுவரும் ஆண்கள் சர்வதே குத்துச்சண்டை தொடரில், 52 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அமித் பங்கலும், 91 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சஞ்ஜீத்தும்,…
வியன்னா: ஆஸ்திரிய நாட்டில் நடைபெற்றுவரும் வியன்னா ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டிகளில், உலகின் நம்பர் 1 வீரர் ஜோகோவிக் மற்றும் ஆஸ்திரியாவின் டொமினிக் தியம் ஆகிய…
லிஸ்பன்: உலகின் புகழ்பெற்ற கால்பந்து வீரர்களில் ஒருவரான போர்ச்சுகல் நாட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது 35 வயதாகும் கிறிஸ்டியானோ ரொனால்டோ,…