எஞ்சிய டி20 போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை! – திடீர் முடிவு
அகமதாபாத்: கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதன் காரணமாக, இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான எஞ்சிய டி-20 போட்டிகளுக்கு பார்வயைாளர்கள் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று குஜராத் கிரிக்கெட்…