Category: வர்த்தக செய்திகள்

இந்திய நிறுவனங்களில் முதல் முறையாக ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகளின் மதிப்பு ரூ.9 லட்சம் கோடி ஆனது

மும்பை இந்திய நிறுவனங்களில் முதல் முறையாக ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்து தற்போது மொத்த மதிப்பு ரூ.9 லட்சம் கோடியை அடைந்துள்ளது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ்…

ஐந்தரை ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் பொருளாதார சரிவை சரிசெய்ய இயலவில்லையா ?: மன்மோகன் சிங் தாக்கு

தனது தலைமையிலான அரசிnfன் குறைபாடுகள் இருந்ததாக குற்றச்சாட்டுகளை பாஜக முன்வைத்த நிலையில், தனது தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை அனைத்து பொருளாதார சரிவுக்கும் காரணம்…

2019ம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.1%: மறு கணிப்பில் பன்னாட்டு நிதியமைப்பு தகவல்

நான்கே மாதங்களில் இந்திய வளர்ச்சி விகிதத்தை குறைத்து மாற்றி அமைத்துள்ள பன்னாட்டு நிதியமைப்பின் அறிவிப்பினால், இந்திய பொருளாதார நிபுணர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 2019ம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம்…

அறிமுக தினத்திலேயே இருமடங்கு விலை உயர்ந்த ஐஆர்சிடிசி பங்குகள்

டில்லி நேற்று பங்குச் சந்தையில் அறிமுகமான ரூ.320 மதிப்பிலான ஐஆர்சிடிசி பங்குகள் விலை ரூ. 727 வரை உயர்ந்துள்ளது. பொதுவாக பங்குச் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் பங்குகள்…

மும்பை மற்றும் குஜராத் : தசராவை முன்னிட்டு 200 மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் விற்பனை

மும்பை தசரா மற்றும் நவராத்திரியை முன்னிட்டு மும்பை மற்றும் குஜராத் மாநிலங்களில் மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாக வாகன விற்பனை கடுமளவில்…

ஏர் இந்தியா நிறுவனத்தின் அனைத்துப் பங்குகளையும் விற்கும் மத்திய அரசு

டில்லி ஏர் இந்தியாவின் அனைத்து பங்குகளையும் விற்க மத்திய அரசு விரைவில் விலைப்புள்ளி கோர உள்ளது. பல மத்திய அரசு நிறுவனங்கள் கடும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.…

இரண்டே தினங்களில் முதலீட்டாளர் பங்கு மதிப்பு ரூ.10.5 லட்சம் கோடி உயர்வு.

மும்பை கடந்த இரு தினங்களில் முதலீட்டாளர்களின் பங்குகளின் மதிப்பு ரூ.,10.5 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. இரு தினங்களுக்கு முன்பு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கார்பரேட் வரி விகிதங்களைக்…

தொடக்கத்திலேயே உயர்ந்த இன்றைய பங்குச் சந்தை

மும்பை இன்றைய பங்கு வர்த்தச் சந்தை தொடக்கத்திலேயே உயர்ந்து காணப்படுகிறது. இன்றைய (செப்டம்பர் 23) பங்குச் சந்தையில் வர்த்தகம் துவங்கிய போது மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு…

கச்சா எண்ணை மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு: 642 புள்ளிகளுக்கு சரிந்த சென்செக்ஸ்…

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடுமையான சரிவை சந்தித்துள்ளன. கச்சா எண்ணை விலை உயர்வு மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி காரணமாக சென்செக்ஸ் 642…

சீனாவிலிருந்து வெளியேறும் தொழிலதிபர்களைக் கவர 50% வரி விலக்கு அளிக்கும் தாய்லாந்து

பாங்காக் சீனாவிலிருந்து வெளியேறும் தொழிலதிபர்களை தங்கள் நாட்டுப்பக்கம் ஈர்க்க தாய்லாந்து 50% வரிவிலக்கு அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் சீனா இடையே ஆன வர்த்தகப் போர் நாளுக்கு நாள்…