Category: நெட்டிசன்

ஆதரவின்றி சாலையோரம் வாழ்ந்து வந்த வயதான ஆசிரியை மீட்டு முதியோர் இல்லத்தில் தங்கவைத்த மாணவர்கள்…

ஆதரவின்றி சாலையோரம் வாழ்ந்து வந்த வயதான ஆசிரியை மீட்டு முதியோர் இல்லத்தில் தங்கவைத்த மாணவர்களின் நெகிழ்ச்சி சம்பவம் குறித்த தகவல் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில…

டோல் கட்டணம் உயர்வு: மேலோட்டமாக படித்தால் விளங்காது…

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… மேலோட்டமாக படித்தால் விளங்காது…. செங்கல்பட்டு பரணூர் டோல் ‘கொள்ளை’ பற்றி இப்போது பரவலாக பேச்சு அடிபடுகிறது. அந்த…

சென்னையின் 384-வது பிறந்தநாள்..! புகைப்படங்கள்…

சென்னையின் 384-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. கோடிக்கணக்கான மக்களின் உணர்வாய் மாறிய ஒரு வரலாற்று நகரம் குறித்த அரிய தகவல்கள்… நெட்டிசன்: ராஜபாளையம் நகராட்சி ஆணையர், எழுத்தாளர்,…

காவிரி நீர் பிரச்சினைக்கு கடிதம் கொடுப்பதனால் என்ன பலன் கிடைக்கப் போகிறது? கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

நெட்டிசன்: அரசியல் ஆர்வலர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் முகநூல் பதிவு… காவிரி நீர் பிரச்சினைக்கு கடிதம் கொடுப்பதனால் என்ன பலன் கிடைக்கப் போகிறது? என அரசியல் ஆர்வலர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கேள்வி…

பஞ்ச அருணாசலம்.. இன்றைக்கும் வாவ் ரகம்தான் .

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… பஞ்ச அருணாசலம்.. இன்றைக்கும் வாவ் ரகம்தான் …. சூப்பர் ஸ்டார் ரஜினி அடிக்கடி சொல்வது.. ‘’பாலச்சந்தர் என்னை…

உழைக்காமலேயே ஏழை மக்களுக்கு இலவசமாக பணம் கொடுக்கும் திட்டத்தை எதிர்த்தவர் காமராஜர்…

நெட்டிசன் வாட்ஸ்அப் பதிவு… தமிழ்நாட்டில், மக்களை சோம்பேறியாகவும், குடிகாரர்களாகவும் ஆட்சியாளர்கள் மாற்றி வருகின்றனர். ஏற்கனவே, சாதி, மதம் ரீதியிலான இலவசங்கள், ஸ்காலர்ஷிப் என பண உதவி வழங்கி,…

என்ன தவம் செய்தோம், முத்துசாமி அவர்களே ..

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு…. என்ன தவம் செய்தோம், முத்துசாமி அவர்களே .. மது அருந்திவிட்டு வேலைக்கு போகிறார்களே என்ற நடப்பு நிலவரத்தை…

இசைஞானி இளையராஜா 80 வது பிறந்தநாள்…

இசைஞானி இளையராஜா 80 வது பிறந்தநாள்… ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு பலவிதமான தாய்மொழி கொண்டவர்களை கூட ஒரே புள்ளியில் இணைக்க கூடிய மிகப் பெரிய வரம்…

சென்னை தி நகர் பத்மாவதி தாயார் கோவிலும் நடிகை காஞ்சனாவும் – விரிவான தகவல்கள்

விமானப் பணிப்பெண்ணாக வாழ்க்கையைத் துவங்கிய வசுந்தரா தேவியை தனது ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் மூலம் 1964 ம் ஆண்டு காஞ்சனா என்று பெயர்சூட்டி அவரது வாழ்க்கையில் ஒளியேற்றினார்…

கேட்க கேட்க இனிக்கும் கேவிஎம்…

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு கேட்க கேட்க இனிக்கும் கேவிஎம் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் என்று சொல்லக்கூடியவகையில் போய்க்கொண்டிருக்கிறது தொலைத்தொடர்பில் நாளுக்கு…