Category: நெட்டிசன்

முதல்வரும் மீடியாவும்

பத்திரிகையாளர் Pal Murukan A அவர்களின் முகநூல் பதிவு: கேரள முதலமைச்சர் பதவி ஏற்ற ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாக டெல்லி வந்து சில அமைச்சர்களை சந்தித்த…

ஸ்டாலினுக்கு ஏது சொந்த கார்?

நம்பிக்கை ராஜ் (Nambikai Raj) அவர்களின் முகநூல் பதிவு: தமிழக அரசு சார்பில் எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் வழங்கப்பட்ட அரசு காரை வேண்டாம் என சொல்லிவிட்டு…

ஈழத்தமிழரை சேர்க்காத “நாம் தமிழர்”

தர்மலிங்கம் கலையரசன் (Tharmalingam Kalaiyarasan) அவர்களின் முகநூல் பதிவில் இருந்து: நாம் தமிழர் கட்சி (அல்லது DNA கட்சி) திரும்பவும் மன்னராட்சியை கொண்டு வருவதற்கு பாடுபடுகிறார்களோ என்று…

வாழ்க்கை இங்கே கயிற்றின் மீது நடக்கும் சாகசமானது!

மூத்த பத்திரிகையாளர் கோவி. லெனின் அவர்களது முகநூல் பதிவு: சட்டீஸ்கர் மாநிலம் ரய்காட் மாவட்டத்தில் உல்ஹாஸ் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டச் சொல்லி 30 ஆண்டுகளாகக் கோரிக்கை…

சமஸ்கிருதமும் தமிழ்தான்! : இப்படியும் ஒரு பார்வை!

“தமிழர்கள் மீது வலுக்கட்டாயமாக சமஸ்கிருதம் என்கிற வேற்று மொழி புகுத்தப்படுகிறது” என்பதாக போராட்ட அறிவிப்புகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், “சமஸ்கிருதமும் தமிழ்தான்” என்கிறது வி. குமரேஷ் (V Kumaresh)…

மின் கட்டண மீட்டரிலும் சூடு?   பல கோடி மோசடி?

“முதல் நூறு யூனிட் மின் கட்டணம் இலவசம்” என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஆனால் கட்டணத்துக்கு மேல் மக்களிடமிருந்து மின்வாரியம் வசூலிக்கிறது என்று அதிர்ச்சி தகவலை வெளியிடுகிறார்…

செண்பகவல்லி அணை உடைப்பு… கேரள சதி: முழு வரலாறு

வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் (Radhakrishnan KS ) அவர்களது முகநூல் பதிவு: “திருநெல்வேலி மாவட்டத்தில் செண்பகவல்லி அணையை கேரள அரசு இடித்துவிட்டது. அதை சரி செய்து உடைப்பை…

மனைவியிடம் அன்புகாட்டுங்கள்!: காமெடி நடிகர் மதுரை முத்து உருக்கம்

தனியார் தொலைக்காட்சியில், “அசத்தப்போவது யார்” நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் மதுரை முத்து. நகைச்சுவை நிகழ்ச்சிகளிலும், பேச்சிலும் பிரபலமானவர். மனைவி வையம்மாள் மற்றும் இரு குழந்தைகளுடன் மதுரை…

துணைத் தொழிலாக மாறும் விவசாயம் :  ஆர்.எஸ். நாராயணன்

இந்தியா ஒரு விவசாய நாடு. சுமார் 75 சதவீத மக்கள் விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள். விவசாயிகள் இந்தியாவின் முதுகெலும்பு என்று பேசிய காலம் மலையேறிவிட்டது. உலகமயமாதல், நகரமயமாதல், உள்கட்டமைப்பு,…