“ஒசந்த சாதி' ஒய்.ஜி. மகேந்திரனுக்கு ஒரு கேள்வி!: சுப.வீ.
சுவேதா கொலை குறித்து, ஒய்.ஜி. மகேந்திரன் கருத்து தெரிவித்ததும் அதற்கு கண்டனங்கள் எழுந்ததும் தெரிந்த செய்தி. ஆனால் பலரும் கவனிக்கத் தவறிய அவரது தொலைக்காட்சி பேட்டி குறித்து…
சுவேதா கொலை குறித்து, ஒய்.ஜி. மகேந்திரன் கருத்து தெரிவித்ததும் அதற்கு கண்டனங்கள் எழுந்ததும் தெரிந்த செய்தி. ஆனால் பலரும் கவனிக்கத் தவறிய அவரது தொலைக்காட்சி பேட்டி குறித்து…
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொல்லப்பட்ட விசயத்தில் பலரது ஆதங்கங்களில் முக்கியமானது, “பலர் முன்னிலையில் நடந்த அந்த கொடூர கொலையை அங்கிருந்த அத்தனை பேரும் வேடிக்கை பார்த்திருக்கிறார்களே..”…
பொது இடங்களில் பலர் முன் கொலை உட்பட எந்தவித குற்றச் செயல் நடந்தாலும் சாட்சி சொல்ல பொது மக்கள் பயப்படுகிறார்கள். இது ஏன் என்பதை தனது அனுபவத்தை…
”பிரபல எழுத்தாளர்” என்ற பெயரில் முகநூலில் இயங்குபவரின் பதிவு: · “Room னு ஒரு படம். ஒரு பொண்ண பல வருசமா ஒரே ரூம்ல அடைச்சி வச்சு…
ஓவியரும் விமர்சகருமான இந்திரன் (Indran Rajendran) அவர்களின் முகநூல் பதிவு: ” அயர்லாந்தில் டப்ளின் நகரில் இருக்கிறது EASON புத்தகக் கடை. எனக்கு பிடித்த கடை இது.…
நேற்று காலை சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மர்ம நபரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் சுவாதி என்கிற இளம்பெண். அந்தபெண் பேசுவது போல ஒரு பதிவு. முகநூலில்…
ஆர். சர்புதீன் (Shahjahan R) அவர்களின் முகநூல் பதிவு: ஓர் அவசர எச்சரிக்கை. பேஸ்புக் தவிர வாட்ஸ்அப் பயன்படுத்தும் நண்பர்களும் தயவுசெய்து வாசிக்கவும். சில நிமிடங்களுக்கு முன்…
மூத்த பத்திரிகையாளர் கோவி. லெனின் (Govi Lenin) அவர்களின் முகநூல் பதிவு: ஓசூரில் கொள்ளையர்களால் கத்தி குத்துப்பட்டு மரணமடைந்த தலைமைக் காவலர் முனுசாமியின் குடும்பத்திற்கு 1 கோடி…
தர்மலிங்கம் கலையரசன் அவர்களின் முகநூல் பதிவு: தொண்ணூறுகளில் இலங்கையில் வெளிவரத் தொடங்கிய தினமுரசு என்ற பத்திரிகை, புலம்பெயர்ந்த நாடுகளிலும் அதிகளவில் விற்பனையாகிக் கொண்டிருந்தது. அப்போது ஈபிடிபி தான்…
கவிஞர் குமரகுருபரன் நேற்று அதிகாலை மாரடைப்பால் மரணமடைந்தார். இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள கவிஞர் மனுஷ்ய புத்திரன், “ஆபத்தான நிலையில் இருந்த குமரகுருபரனுக்கு சிகிச்சை…