சென்னை மாநகராட்சி இ-டெண்டரில் துண்டுச்சீட்டு ஊழல்! அன்புமணி குற்றச்சாட்டு
சென்னை: சென்னை மாநகராட்சி இ-டெண்டரில் துண்டுச்சீட்டு ஊழல் நடைபெற்றுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டி உள்ளார். சென்னை மாநகராட்சி வழங்கிய ஒவ்வொரு பணிக்கான ஒப்பந்தமும் (இடென்டர்)…