Category: தமிழ் நாடு

இன்று பெட்ரோல் டீசல் விலையில் சற்று மாற்றம்

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் சற்றே மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும்…

ராமநாதபுரம், திருச்சியில் இருந்து தாம்பரம் செல்லும் ரயில்கள் ரத்து

சென்னை தாம்பரத்துக்கு ராமநாதபுரம் மற்றும் திருச்சியில் இருந்து வரும் ரயில்களும் மறுமார்க்கமாக இங்கிருந்து கிளம்பும் ரயில்களூம் ரத்து செய்யப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தாம்பரத்தில் இருந்து…

இன்று முதல்வர் மு க ஸ்டாலின் தலமையில் நடைபெறும் திமுக செயற்குழு கூட்டம்

சென்னை சென்னையில் இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாலும், 18-ம்…

இன்னும் 6 மாதங்களில் மதுரையில் மெட்ரோ பணிகள் தொடங்க வாய்ப்பு

மதுரை இன்னும் 6 மாதங்களில் மதுரையில் மெட்ரோ ரயில் பணிகள் தொடங்க வாய்ப்புள்ளது. ரூ.11 ஆயிரத்து 340 கோடியில் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டு…

விநாயகர் திருக்கோயில், ஈச்சனாரி,  கோயம்புத்தூர்.

விநாயகர் திருக்கோயில், ஈச்சனாரி, கோயம்புத்தூர். “மேலைச் சிதம்பரம் என போற்றப்படும் பேரூர் பட்டீஸ்வர சுவாமி திருக்கோயிலில் நிறுவனம் செய்ய 5 அடி உயரமும், 3 அடி பருமனும்…

திருப்பாவை – பாடல் 7  விளக்கம்

திருப்பாவை – பாடல் 7 விளக்கம் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த…

“வார்டு மறு வரையறைக்குப் பின் உள்ளாட்சித் தேர்தல்”! நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்…

சென்னை: “வார்டு மறு வரையறைக்குப் பின் உள்ளாட்சித் தேர்தல்” நடத்தப்படும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம்…

“சேடிஸ்ட்” மனநிலையில் திமுக’ அரசு! கூட்டணி கட்சியான கம்யூனிஸ்டு கடும் விமர்சனம்…

சென்னை: அரசு போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வூதியர் அகவிலைப்படி வழக்கில் சேடிஸ்ட் மனநிலையில் திமுக அரசு செயல்பட்டு வருவதாக, கூட்டணி கட்சியான கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த சிஐடியு தொழிலாளர்…

ஒத்திவைக்கப்பட்ட திமுக தலைமை செயற்குழு நாளை கூடுகிறது!

சென்னை: ஒத்தி வைக்கப்பட்ட திமுக தலைமை செயற்குழு கூட்டம் நாளை (டிசம்பர் 22ந்தேதி) திமுக தலைவரு, முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக,…

தமிழ்நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 28.71 கோடியாக உயர்வு! அமைச்சர் ராஜேந்திரன்

சென்னை: தமிழ்நாட்டில் சுற்றுலா பயணிகளின் வருகை 28.71 கோடியாக உயர்ந்து இருக்கிறது என சுற்றுலாத்துறை அமைச்சர் அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள…