Category: தமிழ் நாடு

யுடிஎஸ் ஆப் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் 3% கேஷ்பேக்! தெற்கு ரயில்வே அசத்தல் அறிவிப்பு…

டெல்லி: ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்கப்படுத்தும் வகையில், யுடிஎஸ் ஆப் மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் 3 சதவீத பணத்தை திரும்பப் பெறலாம் (கேஷ்பேக்) என்று தெற்கு…

புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து அமைச்சர்கள் தலைமையில் விழிப்புணர்வு பேரணி!

சென்னை; புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து சென்னையில் அமைச்சர்கள் தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். சென்னையில் பபாசியின் புத்தக…

அம்பேத்கர் விசயத்தில் பாஜக பசப்பு அரசியல்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை…

சென்னை: அம்பேத்கர் விசயத்தில் பாஜக பசப்பு அரசியல் செய்வதாக விமர்சித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அம்பேத்கருக்கு ‘ஒருபக்கம் விழா, மறுபுறம் அவமரியாதை செய்து வருகிறது. இதுவே பாஜகவின் பசப்பு…

ரூ. 300 கோடி ரூபாய் மதிப்பிலான சிலை கடத்தல் வழக்கு தொடர்பான கோப்புகள் மாயம்! தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதி மன்றம் கண்டனம்…

டெல்லி: ரூ.300 கோடி மதிப்பிலான சிலை கடத்தல் வழக்கு தொடர்பான கோப்புகள் மாயமானது எப்படி என கேள்வி எழுப்பி உள்ள உச்சநீதிமன்றம், தமிழக அரசின் செயல் அதிர்ச்சி…

ரூ.217 கோடி மதிப்புள்ள நிலத்தை வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்தியது செல்லும்! 33ஆண்டு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

டெல்லி: ரூ.217 கோடி மதிப்புள்ள நிலத்தை வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்தியது செல்லும் என 33ஆண்டு வழக்கில் உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு சாதகமாக தீர்ப்பு அளித்து உள்ளது.…

துணைவேந்தர் தேடுதல் குழு விவகாரத்தில் ஆளுநரின் விருப்பப்படி செயல்பட முடியாது! அமைச்சர் ரகுபதி பதில்…

புதுக்கோட்டை: துணைவேந்தர் தேடுதல் குழு விவகாரத்தில் ஆளுநரின் விருப்பப்படி செயல்பட முடியாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் காலியாக உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிப்பதில்…

கல்வித்துறையில் திமுக அரசின் அடுத்த ‘மைல்கல்’: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணாக்கர்களுக்கு இ-மெயில் ஐடி….

சென்னை: கல்வித்துறையில் அசூர வளர்ச்சி பெற்று வரும் தமிழ்நாடு அரசு, அடுத்த முயற்சியாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணாக்கர்களுக்கு இ-மெயில் ஐடி வழங்க நடவடிக்கை…

அரசு சேவைகள் குறித்து தகவல் தொழில்நுட்பம் வாயிலாக ஜனவரியில் விழிப்புணர்வு வாரம்! அமைச்சர் பிடிஆர் தகவல்…

சென்னை: அரசு சேவைகள் குறித்து தகவல் தொழில்நுட்பம் வாயிலாக ஜனவரியில் விழிப்புணர்வு வாரம் நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக தொழில்நுட்பத்துறை அமைச்சர் ப அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்…

ரூ. 22,000 கோடியில் மதுரை கோவையில் மெட்ரோ ரயில் திட்டங்கள்! மத்தியஅரசின் சந்தேகங்களை நிவர்த்தி செய்தது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்!

சென்னை: மதுரை மற்றும் கோயம்புத்தூரில் ரூ.22,000 கோடியில் அமையவுள்ள மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்து மத்தியஅரசு எழுப்பிய கேள்விகளுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விரிவான விளக்கங்களை…

கொப்பரை தேங்காய் கொள்முதல் விலை ரூ.422ஆக உயர்வு! மத்திய அமைச்சரவை ஒப்புதல்..

டெல்லி: வரும் ஆண்டில் கொப்பரை தேங்காய் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ரூ.422 ஆக அதிகரித்து ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக பட்ஜெட்டில் ரூ.855 கோடி…