திரள்நிதி திருடிய உனக்கே இவ்வளவு திமிரா! சீமானை மீண்டும் சீண்டிய வருண்குமார் ஐபிஎஸ்….
திருச்சி: கொஞ்ச நஞ்சம் பேச்சா… திரள்நிதி திருடிய உனக்கே இவ்வளவு திமிரா! சீமானை திருச்சி சரக டிஐஜி வருண்குமார் ஐபிஎஸ் ஒருமை யில் சீண்டி இருப்பது மேலும்…
திருச்சி: கொஞ்ச நஞ்சம் பேச்சா… திரள்நிதி திருடிய உனக்கே இவ்வளவு திமிரா! சீமானை திருச்சி சரக டிஐஜி வருண்குமார் ஐபிஎஸ் ஒருமை யில் சீண்டி இருப்பது மேலும்…
சென்னை: மக்களின் எதிர்ப்பு காரணமாக, டங்ஸ்டன் திட்டத்தை மத்தியஅரசு ரத்து செய்தது. இதையடுத்து, அரிட்டாப்பட்டி மக்களை சந்திக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை மதுரை செல்வதாக அறிவிக்கப்பட்டு…
சென்னை: தாளமுத்து – நடராசன் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்தார். இதன் காரணமாக வடசென்னையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏற்கனவே…
சென்னை: “வேங்கை வயல் வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்” என திமுக அரசுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். வேங்கைவயல் விவகாரத்தில், பாதிக்கப்பட்ட…
சென்னை: நாட்டின் 76வது குடியரசு தினத்தையொட்டி, நாளை சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்கிறார். இந்த…
சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சென்னையின் சில இடங்களில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை…
சென்னை: சென்னையில் இன்று உலக தொழில்முனைவோர் விழா நடைபெறுகிறது. இதில், உலகம் முழுவதும் இருந்து 3ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். சென்னை ஃப்ரீலேன்ஸர்ஸ் கிளப் மற்றும் மேக்கர்ஸ்…
சென்னை: சேப்பாக்கத்தில் டி20 போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில், ஆட்டத்தை காண டிக்கெட் வைத்துள்ள ரசிகர்கள் மாநகர பேருந்தில் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு…
சென்னை: மறைந்த திருவாளர்கள் தாளமுத்து மற்றும் நடராசன் நினைவிடங்கள் புதுப்பிக்கப்பட்ட நிலையில், இன்று முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். திருவாளர்கள் தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோரின் நினைவிடம்…
சென்னை தமிழக ஆளுந்ர் அளிக்கும் தேநீர் விருந்தை மதிமுக புறக்கணிப்ப்பதாக அறிவித்துள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி தேநீர் விருந்து…