Category: தமிழ் நாடு

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தை தனியாரிடம் தாரை வார்க்கிறது திமுக அரசு!

சென்னை: திமுக அரசு, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதற்கு தொழிற்சங்கத் தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசு போக்குவரத்துக்…

திருப்பரங்குன்றம் மலைமீது மீண்டும் பிரியாணி என பரவிய போஸ்டர் ‘வதந்தி’! தமிழக அரசு விளக்கம்…

மதுரை: திருப்பரங்குன்றம் மலைமீது மீண்டும் பிரியாணி என பரவிய போஸ்டர் ‘வதந்தி’ என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை சர்ச்சை விவகாரத்தில், அந்த போஸ்டர்…

8000த்தை தாண்டிய தங்கம் விலை… ஒரு கிராம் ரூ. 8060க்கு விற்பனை…

தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது, இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு கிராம் தங்கம் ரூ. 8500ஐ எட்டும் என்று கடந்த இறுதினங்களுக்கு முன் ஆருடம்…

ஊதிய ஒப்பந்த பிரச்சினை: போக்குவரத்து ஊழியா்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்த அமைச்சர் சிவசங்கர்…

சென்னை: ஊதிய ஒப்பந்த பிரச்சினை தொடர்பாக போராடப்போவதாக அறிவித்துள்ள போக்குவரத்து ஊழியா்களை பேச்சு வார்த்தைக்கு வருமாறு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, பிப்ரவரி 13ந்தேதி மற்றும்…

நாளை முதல் மீண்டும் தொடங்குகிறது நாகை – இலங்கை பயணிகள் கப்பல் சேவை…

நாகை: நாகப்பட்டிணத்தில் இருந்து இலங்கைக்கு செல்லும் வகையில் பயணிகள் கப்பல் சேவை மீண்டும் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, நாளை (பிப்ரவரி: 12-ம் தேதி) முதல் மீண்டும்…

திருப்பதி கலப்பட நெய் விவகாரத்தில் திண்டுக்கல் நிறுவன அதிபர் உள்பட 4 பேர் கைது! காவலில் விசாரிக்க சிபிஐ மனு…

சென்னை: திருப்பதி கோயில் லட்டு செய்ய பயன்படுத்த வழங்கப்பட்ட கலப்பட நெய் விவகாரத்தில் தமிழ்நாட்டின் திண்டுக்கல் நிறுவன அதிபர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,…

உள்ளாட்சி அமைப்புகளின் மின்கட்டண பாக்கி ரூ.3,351 கோடியாக அதிகரிப்பு!

சென்னை: தமிழத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மின்கட்டண பாக்கி ரூ.3,351 கோடி அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பானது கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் நிகழ்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில்…

‘பிங்க்’ ஆட்டோ திட்​டத்​தில் 250 பெண் ஓட்டுநர்​களுக்கு பயிற்சி! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு அரசின் ‘பிங்க்’ ஆட்டோ திட்​டத்​தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 250 பெண் ஓட்டுநர்​களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. ‘பிங்க்’ ஆட்டோ…

வேங்கைவயல் விவகாரம்: நீதி விசாரணை ஆணையம் அமைக்க திருமாவளவன் கோரிக்கை

சென்னை: வேங்கைவயல் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு நீதி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினிடம் விசிக தலைவர் திருமாவளவன் நேரில் வலியுறுத்தினார். வேங்கைவயல் விவகாரத்தில்,…

இலவச வேட்டி சேலையில் ஊழல்: அமைச்சர் காந்தி பதவி விலக அண்ணாமலை வலியுறுத்தல்!

சென்னை; இலவச இலவச வேட்டி சேலையில் ஊழல் செய்துள்ள அமைச்சர் கமிஷன் காந்தி பதவி விலக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் பொங்கல்…