Category: தமிழ் நாடு

திருவாப்புடையார் திருக்கோயில்,  செல்லூர், மதுரை மாவட்டம்

திருவாப்புடையார் திருக்கோயில், செல்லூர், மதுரை மாவட்டம் சோழாந்தகன் என்ற மன்னன் ஒரு சிவபக்தன். இவனது ஆட்சியில் காலம் தவறாமல் மழை பொழிந்து, விளைச்சல் பெருகி மக்கள் இன்பமாக…

நான் கார் விபத்தில் சிக்கவில்லை : நடிகர் யோகி பாபு

சென்னை தாம் கார் விபத்தில் சிக்கவில்லை என நடிகர் யோகி பாபு தெரிவித்துள்ளார். நடிகர் யோகிபாபு இன்று அதிகாலை சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அவர் காரில்…

பாஜக அரசின் தற்போதைய ஆயுதம் புதிய கல்விக் கொள்கை : கனிமொழி

சென்னை திமுக எம் பி கனிமொழி புதிய கல்விக் கொள்கைதான் பாஜக அர்சுப் தற்போதைய ஆயுதம் என விமர்சித்துள்ளர். தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எக்ஸ்…

நாளை பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள்

சென்னை நாளை பத்திரப்பதிவு அலுவல்கங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது/ பொதுவாக சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் எனவேஅன்றைய தினங்களில்…

சத்யராஜ் மகளுக்கு திமுக வில் முக்கிய பொறுப்பு அளிப்பு

சென்னை பிரபல நடிகர் சத்யராஜ் மகளுக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது/ நடிகர் சத்யராஜ் திராவிட கருத்துகளால் ஈர்க்கப்பட்டு மேடைகள் தோறும் பெரியார் கருத்துகளை முழங்கி வருகிறார்.…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

விஜய்யின் பாதுகாப்பை அரசியலாக்க வேண்டாம் : குஷ்பு

சென்னை நடிகர் விஜய்க்கு வழங்கபட்டுள்ள பாதுகாப்பை அரசியலாக்க வேண்டாம் என நடிகை குஷ்பு கூறியுள்ளார். பிரபல நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கு மத்திய உள்துறை…

தனியார் கல்லூரியில் பணி புரிய செட், நெட் தேர்வுகளில் தேர்ச்சி அவசியம் : அமைச்சர் அறிவிப்பு

கடலூர் தனியார் கல்லூரிகளில் செட் மற்றும் நெட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி புரியலாம் என அமைசர் கோவி செழியன் அறிவித்துள்ளார். நேற்று கடலூருக்கு வந்த…

ஆளுநர் மாளிகையில்  பத்ம  விருது வென்றோருக்கு பாராட்டு விழா : அஜீத் வரவில்லை

சென்னை ஆளுநர் மாளிகையில் பத்ம விருது வென்ற தமிழகத்தை சென்ற்ந்த 13 பேருக்கு நடந்த பாராட்டு விழாவுக்கு அஜீத் மற்றும் அஸ்வின் வரவில்லை. ஆண்டுதோறும் குடியரசு தினத்தை…

மணலி பயோ காஸ் நிறுவனத்தில் வாயுக் கசிவ : 2 பேர் காயம்

சென்னை சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான மணலி பயோ காஸ் நிறுவனத்தில் நேற்றிரவு வாயுக் கசிவு ஏற்பட்டு 2 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான மணலி…