Category: தமிழ் நாடு

வழக்கறிஞர்கள் திருத்த சட்ட மசோதாவை திரும்பபெறவேண்டும்!முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

சென்னை: வழக்கறிஞர்கள் திருத்த சட்ட மசோதாவை முழுமையாக திரும்பபெறவேண்டும் என்று மத்தியஅரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்ரதுள்ளார். மேலும், தமிழ்நாடு என்பது வெறும் பெயர் அல்ல; அது…

வங்கக் கடலில் காற்று சுழற்சி: தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு…

சென்னை: வங்கக் கடலில் காற்று சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவம தொடங்கியது முதல்…

தமிழக மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கியது….

ராமநாதபுரம்: தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை கண்டித்து, ராமேஸ்வரர் மீனவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் இன்று தொடங்கியது. கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை சிறைபிடித்த…

மிர்ச்சி செந்தில் சைபர் கிரைம் மோசடியில் ரூ. 15000 இழப்பு

சென்னை பிரபல நடிகர் மிர்ச்சி செந்தில் சைபர் கிரைம் மோசடியில் ரூ. 15000 இழந்துள்ளார். பிரபல நடிகர் மிர்ச்சி செந்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “கோவையை சேர்ந்த நண்பர்…

40 அடி உயர வேல் பொருத்தப்பட்ட திருச்செந்தூர் ராஜகோபுரம்

திருச்செந்தூர் நேற்று திருச்செந்தூர் கோவில் ராஜகோபுரத்தில் 40 அடி உயரம் கொண்ட வேல் பொருத்தப்பட்டுள்ளது. முக்கிய ஆன்மிக தலமாக விளங்குகிறது அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

இன்று 1000 இடங்களில் முதல்வர் மருந்தகம் தொடக்கம்

சென்னை இன்று தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் முதல்வர் மருந்தகத்தை முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் எழிலன் செய்தியாளர்களிடம், “முதல்வர்…

குமரியில் ஜெபக்கூடம் சென்ற சிறுமியைம் பலாத்காரம் செய்த மதபோதகர் கைது

கரும்பாறை குமரி மாவட்டத்தில் ஜெபக்கூடம் சென்ற 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த மதபோதகர் கைது செய்யப்பட்டுள்ளார். கரும்பாறை பகுதியில் குமரி மாவட்டம் தக்கலை அருகே செம்பருத்திவிளை…

நாளை முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்

சென்னை நாளை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் கூட உள்ளது. அடுத்த மாதம் (மார்ச்) 14 ஆம் தேதி கூடும்…

காங்கிரஸ்  தலைவர்களை விமர்சித்தால் கடும் நடவடிக்கை : செல்வப்பெருந்தகை

சென்னை காங்கிரஸ் கட்சியின் தலைவர்கலை விமர்சிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சமீபத்தில் சில…