கரும்பாறை
குமரி மாவட்டத்தில் ஜெபக்கூடம் சென்ற 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த மதபோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரும்பாறை பகுதியில் குமரி மாவட்டம் தக்கலை அருகே செம்பருத்திவிளை பகுதியை சேர்ந்த மதபோதகர் ஜான்ரோஸ் என்பவர் ஜெபக்கூடம் நடத்திவருகிறார். இவர், ஜெபக்கூடத்திற்கு பிரார்த்தனைக்காக சென்ற 13 வயது சிறுமியை ஜான்ரோஸ் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
மதபோத்கர் கடந்த சில மாதங்களுக்கு முன், ஜெபக்கூடத்திற்கு சென்ற சிறுமியை மத போதகர் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் சிறுமிக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டதால் சிறுமியின் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர்.
அங்குசிறுமி பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர் சிற்மியின் பெற்றோர் இதுகுறித்து மாபோலீசில் புகார் அளித்ததன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த நிலையில் போதகர் ஜான்ரோஸ் கோவையில் குடும்பத்துடன் ஜான்ரோஸ் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. போலீசார் அங்கு விரைந்து போதகர் ஜான்ரோஸ்மற்றும் போதகருக்கு உடந்தையாக இருந்தத அவரது மனைவி மற்றும் மகன் கைது செய்துள்ளனர்.