ஏப்ரல் 18ல் தி.க. மறியல் போராட்டம்
1-4-2016 வெள்ளியன்று சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: திருச்சி…
1-4-2016 வெள்ளியன்று சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: திருச்சி…
1990-களின் தொடக்கத்தில் இந்தியன் வங்கி சேர்மன் கோபாலகிருஷ்ணன் போதுமான பிணை இல்லாமல் கடன் வழங்கியதோடு மட்டுமல்லாமல் கடன் தள்ளுபடி செய்து வங்கிக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார்.…
சென்னை கோயம்பேட்டில் தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ‘’ ஏப்ரல் மாதம் 10ம்…
மதுரை மாவட்டம் மேலூர்,ஒத்தக்கடை, கீழவளவு, மேலவளவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டதாக கிரானைட் அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்ட சிலர் மீது 85–க்கும் மேற்பட்ட…
ஏப்ரல் 1 ல் ஏமாந்தால், ஒரு நாள் மட்டும்தான் மே 16 ல் ஏமாந்தால், 5 வருட அவஸ்தை ! நோட்டுக்காக அல்ல எங்கள் ஓட்டு, நாட்டின்…
கிட்னி திருடிய டாக்டருக்கு வழக்கத்திற்கு மாறாக ஜாமீன் வழங்கிய தர்மபுரி மாவட்ட கூடுதல் நீதிபதி அன்புராஜை சென்னை உயர்நீதிமன்றம் கட்டாய ஓய்வளித்து பதவி நீக்கம் செய்துள்ளது. இதுபற்றிய…
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்துடன் மக்கள் நலக்கூட்டணை தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தொகுதிப்பங்கீடு,…
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில், ’’மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தமிழகம் முழுவதும், பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன. மதுவுக்கு எதிராகக் கொந்தளிக்கும் மக்களின்…
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தழகத்தின் ராமநாதபுரம், நாகப்பட்டினம், கடலூர், தஞ்சை, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 61 பேர் செளதி அரேபியாவின்…
தேமுதிக கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளர் திணேஷ் திமுகவில் இணைந்தார். இதையடுத்து குமரி கிழக்கு மாவட்ட செயலாளருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு, அவரே மேற்கு மாவட்ட பொறுப்பாளராக…