130 இடங்களை கைப்பற்றும் – மீண்டும் அதிமுக ஆட்சி
நடைபெறவிருக்கும் தமிழகத் தேர்தலில் அதிமுக 130 இடங்களைப் பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என டைம்ஸ் நவ் தொலைகாட்சியின் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப் பேரவைத்…
நடைபெறவிருக்கும் தமிழகத் தேர்தலில் அதிமுக 130 இடங்களைப் பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என டைம்ஸ் நவ் தொலைகாட்சியின் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப் பேரவைத்…
காந்திய மக்கள் இயக்கம் நிறுவனத் தலைவர் தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்தல் களத்தில் நம் அரசியல் கட்சிகள் வழங்கும் வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றப்படுவதே இல்லை. அவற்றைப்…
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்: ஜெயலலிதாவின் தலைமைப் பண்பிற்கு ஒரு உதாரணத்தைக் கீழே காண்போம். ஒரு வருடத்திற்கும் மேலாக ஒத்திவைக்கப் பட்டு இரண்டு நாட்கள்…
செஞ்சி சட்ட மன்ற தொகுதி கெங்கவரம் கிராமத்தில் பாமக பொது கூட்டம் நடந்தது. இக் கூட்டத்தில் காடுவெட்டி குரு எம்.எல்.ஏ. பேசியதாவது:- “பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் சாராயத்தை…
திருச்செந்தூர் செந்தில்ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்2 தேர்வு சூப்பர் வைசராக வந்த படுக்கப்பத்து ஊரைச்சேர்ந்த வேதமாணிக்கம் மகன் சுந்தர் (48) மயங்கி விழுந்து மரணம்…
சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் கடந்த 2002ம் ஆண்டு மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். இவ்வழக்கில் ஜெயேந்திரர், கதிரவன் உள்ளிட்ட 12 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அவர்களில்…
துணை ஜனாதிபதி அமீது அன்சாரி இன்று 79-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய நாடு முழுவதும் நான்கு வழிச்சாலை, ஆறு வழிச்சாலை, எட்டு வழிச்சாலை என்று உருவாக்கி அவற்றில்…
மலிவு விலையில் வயிற்றுப்போக்கு மருந்து கண்டுபிடிப்பு : இந்திய மருத்துவதுறை சாதனை இந்தியாவில் ஆண்டுதோறும் 3 லட்சம் குழந்தைகளின் உயிரைப் பறிக்கும் வயிற்றுப்போக்கினை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசியை மிகவும்…
திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்றுவதைப் பற்றிப் பேசுவதற்காகத் தொடர்ச்சியாக முயற்சி செய்தும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்திக்கவே இயலவில்லை என்று குறிப்பாகச்…