Category: தமிழ் நாடு

“தொகுதி வளர்ச்சிக்காக” முதல்வரை சந்தித்த எம்.எல்.ஏக்கள்,  அ.தி.மு.க.வில் முறைப்படி சேர்ந்தனர்

பாண்டியராஜன், அருண் பாண்டியன், சுந்தர்ராஜன் உள்ளிட்ட எட்டுப் பேர், பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா. கலையரசு, புதிய தமிழகம் கட்சியின் முன்னாள் சட்டமன்ற…

“பஸ்ஸை எரிச்சிருக்கேன்.. சீட் கொடுங்கம்மா!” : அ.தி.மு.க. கவுன்சிலரின் வித்தியாசமான விருப்பமனு  

காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட, ஜெயலலிதா பேரவை இணை செயலராக பதவி வகிப்பவர் பரிமளம். இவர்,. நகராட்சி கவுன்சிலராகவும் இருக்கிறார். சமீபத்தில், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலரும், உத்திரமேரூர்…

காங்கிரஸ் நேர்காணலில் குஷ்பு: சிதம்பரம், தங்கபாலு அணிகள் புறக்கணிப்பு

சென்னை: வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் நடைபெறும் நேர்காணலை சிதம்பரம் மற்றும தங்கபாலு அணியினர் புறக்கணித்துள்ளனர். சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி…

சிவகாசி  பட்டாசு ஆலையில் தீ! 100 தொழிலாளர்கள் உள்ளே தவிப்பு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. நூறு தொழிலாளர்கள் விபத்து பகுதியில் சிக்கியிருக்கிறார்கள்.மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. சில்வார்பட்டியில் உள்ள அந்த…

 வேட்டி சேலை தமிழர் உடை அல்ல! 

தேர்தல் நெருங்கும் வேளையில், “தமிழ், தமிழர், தமிழர் பண்பாடு” என்ற வார்த்தைகள் அதிகம் புழங்கும். இப்போதும் அதுதான் நடந்துவருகிறது. ஆனால், தமிழரின் தேசிய உடையாக சொல்லப்படும் வேட்டி,…

அ.தி.மு.க.விர் அமைத்துள்ள "செட்டிங்" – திருப்பூரில் போக்குவரத்து நெரிசல்

திருப்பூரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் அ.தி.மு.க.விர் அமைத்துள்ள “செட்டிங்” மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் பிறந்தநாள்…

எங்க ஆதரவு இல்லாம யாரும் ஆட்சி அமைக்க முடியாது! : சொல்கிறது “குடிகாரர்கள்  சங்கம்!”

சென்னை: தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கமும் சட்டசபைத் தேர்தலில் முங்கிப்பார்த்துவிடவது என்று களத்தில் இறங்கப்போகிறது. நாளை மறுநாள் ( 26ம் தேதி) பிரசாரத்தை ஆரம்பிக்கிறதாம் இந்த…

தேர்தல் காலங்களில் நாடகம் நடத்த சிறப்பு அனுமதி: தலைமை தேர்தல் அதிகாரியிடம் நடிகர் சங்கம் மனு

தேர்தல் காலகட்டத்தில் நாடகக் கலைஞர்கள் நாடகம் நடத்த சிறப்பு அனுமதி தர வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் இன்று நடிகர் சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு…

மேல்முறையீட்டு வழக்கில் இன்று இறுதி வாதம்?- ஒத்தி வைக்க ஜெயலலிதா தரப்பு முயற்சி

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை மேலும் ஒரு வாரத்துக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று அவரது தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர்…

"பேனர்களை அகற்ற இணைய போராளிகளே வாருங்கள்!": அறப்போர் இயக்கம் அறைகூவல்

கடந்த டிசம்பர் 31ம் தேதி, சென்னை திருவான்மியூரில் நடந்த அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டத்தை முன்னிட்டு சென்னை முழுதும் அனுமதி இன்றி பல நூறு பேனர்கள் வைக்கப்பட்டன.…