நேற்று சொன்னது பத்திரிகை டாட் காம்: இன்று காத்திருக்கிறார் எஸ்.ஆர்.பி.
“அதிமுக அழைப்புக்காக காத்திருக்கிறேன்” என்று தமாகா மூத்த துணைத்தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் கூறியிருக்கிறார். இது பற்றி அவர் கூறியதாவது: “தே.மு.தி.க – ம.ந.கூட்டணியில் தமாகா இணைந்தது வாசன் தன்னிச்சையாக…