ஜெயா டிவி நிருபர் குடியிருப்பில் 695 ஜெ. கடிகாரங்கள்! பறக்கும்படை பறிமுதல்
கரூர்: கரூரில் ஜெயா டிவி நிருபர் குடியிருக்கும் வளாகத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா படம் பொறித்த 695 சுவர் கடிகாரங்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று…
கரூர்: கரூரில் ஜெயா டிவி நிருபர் குடியிருக்கும் வளாகத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா படம் பொறித்த 695 சுவர் கடிகாரங்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று…
விருத்தாசலத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட தொண்டர் ஒருவர் வெயில் மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக பலியானார். காவலர்கள் உட்பட மேலும் 9 பேர்…
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர், ம.ந.கூட்டணி – தே.மு.தி.கவுடன் கூட்டணி அமைத்ததை அக் கட்சியின் இரண்டாம்கட்ட தலைவர்கள் பலரும் தொண்டர்களும் விரும்பவில்லை. இதையடுத்து எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன்,…
கூம்பு வடிவ குழாயை வாய்க்கு அருகில் வைத்துக்கொண்டு தெருமுனைப் பிரச்சாரம் செய்த காலம் ஒன்று உண்டு. பிறகு மெல்ல மெல்ல விஞ்ஞான வளர்ச்சி அடைந்து, இப்போது டிஜிட்டல்…
தேர்தலில் நோட்டாவுக்கு 35 சதவீத ஓட்டு பதிவானால் அந்த தொகுதியில் கட்சிகளின் வெற்றி ரத்து செய்யப்படும் என்று ஒரு தகவல் சமூகவலைதளங்களில் படு வேகமாக பரவி வருகிறது.…
ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், இரட்டை இலை சின்னத்துக்கு சீமான் ஓட்டு கேட்டதால், அவரது கட்சி வேட்பாளர் அதிர்ச்சியடைந்தார். வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில்…
என். சொக்கன் ‘அர்’ விகுதிபற்றி ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். அதன்படி, ஒரு கட்சி அல்லது அமைப்பின் செயல் விவகாரங்களைக் கவனிக்கிறவரைச் செயல் + அர் = செயலர் என்று…
ஆளுங்கட்சியான அதி.மு.க. ஆதரவு ஜெயா டிவியில் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம் பலவிதங்களில் நடந்துவருகிறது. அதில் நகைச்சுவை என்ற பெயரில் கீழ்த்தரமான நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகின்றன. இன்று இரவு 10…
மாமண்டூர்: தே.மு.தி.க. – ம.ந.கூட்டணி கூட்டம் இன்று காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூரில் விஜயகாந்தின் கல்லூரி வளாகத்தில் நடந்தது. ம.ந.கூட்டணி தலைவர்களோடு, விஜயகாந்த் பிரேமலதா ஆகியோரும் பேசினர். சமீபத்தில்…
மாமண்டூர்: மக்கள் நலக் கூட்டணி- தேமுதிக- தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் லோக் ஆயுக்தா சட்டத்தைக் கொண்டு வரப்படும். ஊழல் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்”…