Category: தமிழ் நாடு

குண்டர்களால் கொடூரமாக தாக்கப்பட்டார் நியூஸ்7 தமிழ் நிருபர்

இட ஆக்கிரமிப்பு மற்றும் மணல் கொள்ளை தொடர்பாக பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் செய்தி சேகரிக்க சென்ற நியூஸ்7 தொலைக்காட்சியின் சென்னை தாம்பரம் செய்தியாளர் குண்டர்களால் கொடூரமாக…

ஜெயலலிதா மின்சார நெருக்கடியைத் உண்மையில் தீர்த்து விட்டாரா ?

கடந்த சில ஆண்டுகளாய் நிலவி வந்த மின் நெருக்கடி, கோயம்புத்தூரில் உள்ள தொழிற்சாலைகளை மிகுந்த பரிதாபமான சூழ்நிலைக்கு தள்ளியுள்ளது . சென்னைவாசிகள் மீண்டும் மின் தடைகளின் வெப்பத்தை…

கருத்துக்கணிப்புகள் சரிதானா?  : “தராசு” ஷ்யாம் பேட்டி

ஊடக குரல்: பலரது எண்ணங்களை, கருத்துக்களை வெளிக்கொண்டுவருவது ஊடகர்களின் பணி. அந்த ஊடகரின் கருத்துக்கள், எண்ணங்களை வெளிப்படுத்தும் பகுதி இது. இந்த பகுதியில் இப்போது… “தராசு” வார…

வணிகர்கள் எதிர்கொண்டு வரும் சிக்கல்களும்,குடைச்சல்களும்: ராமதாஸ் வருத்தம்

வணிகர் தினத்தை முன்னிட்டு பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘’உரிமைகளை வலியுறுத்தும் வணிகர் நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழகத்தில் உள்ள வணிகப் பெருமக்களுக்கும்,…

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு தேதி அறிவிப்பு?

டில்லி: சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கர்நாடக உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு…

ஜெ.விடம் பணம் பெற்றோனா…? : 1996ல் வைகோ அளித்த பேட்டி

வரலாறு முக்கியம் அமைச்சரே… (கடந்த 1996ல் “ஏவுகணை” இதழில் வெளியான வைகோவின் பேட்டி, தொடர்ச்சி..) ஜெயலலிதாவிடம் பணம் பெற்றுக் கொண்டு கட்சியை உடைத்ததாக கூட, கருணாநிதி உங்கள்…

காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் ப.சிதம்பரம் - குஷ்பு

காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் நடிகை குஷ்பு இடம் பெற்றுள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் 40 பேர் கொண்ட நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் தேர்தல் கமிஷனிடம்…

63

சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் கண்ணாடி உடைவது வழக்கமான விசயமாகிவிட்டது. இது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கிண்டலடிப்பதும் வாடிக்கைதான். ஆனால் கண்ணாடி விழுவது மட்டும்…

சென்னை போலீஸ் கமிஷனராக அசுதோஷ் சுக்லா பதவி ஏற்பு

சட்டசபை தேர்தலையொட்டி தமிழகத்தில் உயர் பதவிகளில் உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றி வருகிறது. நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் மாற்றப்பட்டார்.…

​பெற்ற மகளை பலாத்காரம் செய்த குடிகார தந்தை:  இப்படிப்பட்டவர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்ய மதுரை நீதிமன்றம் ஆலோசனை

மதுரை: குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவோருக்கு அதிகபட்சமாக மரண தண்டனையோ அல்லது ஆண்மை நீக்கத்துடன் கூடிய ஆயுள் தண்டனையோ அளிக்க வேண்டும் என்று மதுரை மகளிர் நீதிமன்றம்…