Category: தமிழ் நாடு

அதே இடம்.. அதே சைஸ்… : அ.தி.மு.கவும் தி.மு.கவும் ஒண்ணு

கடந்த டிசம்பர் 31ம் தேதி, சென்னை திருவான்மியூரில் நடந்த அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதை முன்னிட்டு சென்னை முழுதும் அனுமதி இன்றி பல நூறு…

சமுகவலைதள சண்டையில் சமாதானமாகலாம்.. ஊர் கட்சி சண்டை தீரவே தீராது!

புதிய பகுதி: இணைய தளபதிகள்: கட்சிக்காக போராட்டங்களில் கலந்துகொள்வது, தெருத்தெருவாக பிரச்சாரம் செய்வது, சுவரொட்டிகள் ஒட்டுவது என்பது மட்டுமே தொண்டர்களின் பணி என்பது இன்று மாறியிருக்கிறது.சமூக இணையதளங்களில்…

காங்கிரஸ் கோஷ்டி மோதல்:  அதிருப்தியில் திமுக! 

தமிழக சட்டசபைக்கு தேதி அறிவிக்கப்போகிறது தேர்தல் ஆணையம். இந்த நிலையிலும் தமிழக காங்கிரஸுக்குள் கோஷ்டி மோதம் தீர்ந்தபாடில்லை” என்று வருத்தப்படுகிறார்கள் காங்கிரஸ் தொண்டர்கள். இது பற்றி காங்கிரஸ்…

கனிமொழி சுறு சுறு : அச்சத்தில் ஆளும் தரப்பு.. உளவுத்துறை கண்காணிப்பு?

தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழியின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்கும்படி உளவுத் துறைக்கு, மேலிடத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பரவிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தி.மு.க. தலைவர்…

ஊழல் செய்தவர்கள்தான் தலைவர்களாக இருக்கிறார்கள்: ராமதாஸ் தாக்கு

சென்னை,: ‘தமிழக வாக்காளர்கள், ஒரு முறை, அன்புமணிக்கு முதல்வர் வாய்ப்பு அளித்தால் , இந்தியாவே பாராட்டும் நிலை வரும்’ என்று, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். வண்டலுாரில்…

அய்யோ பாவம், அன்புமணி!

அன்புமணியை முன்னிறுத்தி, பா.ம.க மாநில மாநாடு இன்று நடக்கிறது. “நான் முதல்வரானால்…” என்று சில பல வாக்குறுதிகளை அன்புமணி கூறுவதாக தமிழகமெங்கும் போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள் பா.ம.கவினர். இதை…

நாளை தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்குகிறார் ஜெயலலிதா?

முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளரான ஜெயலலிதா நாளை ( 27.02.16 – ஞாயிறு) தனது ஆர்.கே.நகர் தொகுதியில் புதிய திட்டங்களை அறிவித்து, நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்கிறார். அதற்கான…

“இனி காத்திருக்க மாட்டோம்!” : விஜகாந்துக்கு கருணாநிதி சூசக செய்தி?

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் அதி தீவிர ஆதரவாளரான சுப. வீரபாண்டியன், இணைய இதழ் ஒன்றில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை கடுமையாக சாடி கட்டுரை எழுதியிருப்பது அரசியல் வட்டாரத்தில்…

கருணாநிதி ஆலோசனையில், கி.வீரமணி உருவாக்கும் புது கூட்டணி?

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அகில இந்திய அளவிலான கூட்டணி ஒன்று உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. திராவிடர் கழகம், வரும் 20ம் தேதி திருச்சியில்…